Paytm
PhonePe
Gpayமல்லி மொட்டும் ஒலிக்கும் மெட்டும் மணக்கும் நேரத்தில் உரசினால் அவளருவத்தை மறந்தேன் இதயத்தை இழந்தேன் மனம் அவளது மார்பை தேடினேன் கசக்…
Read more »ஈரமேனி முழுவதும் என்னை நினைத்து கொண்டு பார்த்தால் ........................... என் கண்கள் நோக்கிய இடம் காதல் வளர்ந்து காமம் தளர்த்திய …
Read more »கனவில் கண்டால் கண்களில் மச்சத்தை கண்டால் காதல் கொண்டால் .............. உள்ளதை நான் சொல்கிறேன் ...... உள்ளத்தை அவள் சொல்லவில்லை ........…
Read more »அவளுக்கு என் கைபட ஆசை அந்த ஒவ்வொரு வினாடியும் இழந்துவிடுகிறேன் என் இதயத்தை நினைவுகள் இனிமையானவை இரவை தொடர்ந்து பகலையும் தொடர்கிறது கை…
Read more »ஒட்டி கைவைத்து ஒட்டியவுடன் நினைவிழந்து நீயும் அருகே நானும் அருகே எதை செய்தோம் மறந்து விட்டேன் அந்த நிமிடம் முதல் தொடர்ந்துவிட்டேன் உன்…
Read more »கந்தலையும் மறைத்துவிடும் அவளது கண்கள் அழகு நினைவுகொண்ட காதல் நீடிக்கும் இரவு பொழுதும்
Read more »கட்டுபவன் கட்டிபிடிக்க கட்டிய சேலையோடு கவிழ்ந்து போக கட்டு மேனியும் காதல் இரண்டிலும் கொட்டாத மேகமாய் எட்டிபாக்க இதழ்களோடு இதழ்கள் இணைய…
Read more »நெருங்கி வந்தவள் காதலில் நொறுங்கி போனவள் நான் அவள் மார்பை நோக்கும் போது அவளுக்கு இதயம் இருக்கிறதா என்று. ..... . அவளும் அவள் மார்பை நோ…
Read more »என்னில் குறை காணமல் எண்ணிக்கையிலும் குறை காணமால் போகும் போது என்ன தடுமாற்றம் என் மீது கொண்ட காதலினாலா..........
Read more »பார்க்க வைத்தும் தவிக்க வைத்தும் இடைவிடாது நினைவுகளையும் மனமதுவை தூண்டிவிடும் நீயும் என்னை காதலிப்பவள் தான்............................…
Read more »அமருவதற்கு ஐயமா இல்லை தயக்கமா அருகில் இருப்பவள் அமர்ந்தால் ஏல என்று கூப்பிட்டாலும் எழுவதற்கு மனமில்லை எதற்கு திரும்பினால் ஒரு முறை …
Read more »தகவல்கள் பரிமாறவில்லை எப்படி வந்தது அவளுக்கு ஒரே மாதிரியான எண்ணங்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள் பிரதிபலிப்பின் மறு வடிவம் கண்களில் எழும…
Read more »அவள் தனிமையை விரும்புபவள் அந்த தனிமையே என்னை விரும்ப வைத்தது அவளது சிரிப்பே என்னில் உதயமான முதல் காதல் ஒரு முறை பார்ப்பதில் அவளுக்கு …
Read more »பெண்களின் மீது ஆண்களின் கை படும் பொது வரும் காதல் இளமையின் அடையாளமா இதழ்கள் சொல்லவில்லை இதயம் வலிக்கிறது ஒவ்வொரு நாளும் அவளை பார்க்…
Read more »அவள் பார்த்தாள் என்று நான் அவளை பின் தொடர்ந்தேன் இணைய பக்கங்களில்.................... எப்படி வந்தது இவ்வளவு தைரியம் பெயரை சொல்லி அழைப்பத…
Read more »வறுமையில் வாழும் மனிதர்கள் பசியில் மட்டுமல்ல மனதளவிலும் பிடித்த பொருட்களின் பின் தொடர்ந்தே செல்கிறது அவர்களின் தேடல் ...............…
Read more »தொலைதூர பயணங்களில் தொலைத்து விட்டேன் என் இதயத்தை என் விழிகள் அவளிடம் காட்டி கொடுத்தது நான் பார்க்கிறேன் என்று ........................…
Read more »மணந்து கொள்ளலாம் என்று மனதில் ஆசை வைத்து காத்திருந்தேன் அவள் மனம் என்னை கண்டு கொள்ளமால் இருக்கும் போது நான் யோசிக்கவில்லை சிறு குழந்…
Read more »பெட்டியை மூட்டையில் கட்டிகிட்டு முன்பிருந்த மகிழ்ச்சியே மீட்டெடுத்து பொத்தி வச்சு பொங்க வச்சு கும்பிடு கட்டி பேசி விட்டு காரியம் நடக்க…
Read more »பணமின்றி தவிக்கும் உள்ளத்திற்கும் மனமிருந்து துடிக்கும் உள்ளத்திற்கும் காதல் ஏற்பட்டால் காதலன் விருப்பத்தை மறைத்து காதலி செல்வந்தன…
Read more »இளமை உனக்கினது என்று கண்டவர்களை நேசிக்கும் உள்ளன்கொண்டன் என்னவள் இல்லை என்று அறிந்த அவள் முன்னோர்கள் மாலையிட வேண்டி மணவாளனை கேட்கும்போத…
Read more »விரல்களில் தொட்டேன் ஆச்சரியத்துடன் பார்த்த அவளது விழிகள் தவறியது தவறு தான் தக்க தண்டனை கொடுத்தாள் தாடியோடு தேடி அலையும் அந்த இன்ப…
Read more »என்னில் தெரியும் ரகசியம் என்ன எப்பொழுதும் ஆச்சரியத்துடன் பார்க்கும் அவளது விழிகள் ............
Read more »நான் உங்களை நேசிக்கும் உங்கள் ரசிகன் நீங்கள் இதை திறந்தது வாசிக்கும் பொது தெரியும் நான் உங்களுக்கே தெரியாமல் உங்களை எவ்வளவு நேசித்தேன…
Read more »எத்தனை யுகம் ஆனாலும் மேகங்கள் போல் விலகி செல்லாத நட்பு அது பல அன்னையின் படைப்பு
Read more »இரு புருவத்தினடையே மணக்க விட்டால் மறுபடியும் என் அடையாளத்தை காட்டுகிறேன் என்று எதிலும் பின் வாங்கினால் காதலிலும் தான் ...............…
Read more »சின்ன உரசல் தவிக்க வைத்தால் மனதை.................. தவிர்க்க வைத்தாள் என் எண்ணத்தை............. திரும்பி வருவாள் என்று தினசரி அவளை நோ…
Read more »ஒரு நொடி உன்னை விலகிட நினைத்தாலும் மறு கையில் இருப்பதை மறக்க முடியவில்லை எனக்கான பந்தம் காத்திருக்கிறது என்று............ உறவுகள் நம…
Read more »அவள் முக பொலிவு பார்த்து நாளுக்கு நாள் சோகங்கள் வளர்ந்து கொண்டே இருந்தததால் அவளை விட்டு தள்ளி நிற்கிறேன் கொஞ்ச காலத்திற்கு அவளின் …
Read more »என்ன ஆச்சரியம்! அவளே சொல்லி விட்டாள் நான் உன்னை காதலிக்கிறேன் என்று...
Read more »சேர்ப்பதற்கு பிரியம் இல்லாமல் இருந்தால் எங்களை பார்க்க வைக்காமலே இருந்திருக்கலாம் ..... என்றும் இல்லாத இந்த அன்பு இன்று எதற்கு ........…
Read more »எத்தனை யுகம் ஆனாலும் மேகங்கள் போல் விலகி செல்லாத நட்பு அது பல அன்னையின் படைப்பு
Read more »எதிலும் அவசரபடாத அவள் அன்பு என்னை நேசிக்கும் காலவரையன்று ..............
Read more »என்ன ஆச்சரியம் ! அவளே சொல்லிவிட்டாள் நான் உன்னை காதலிக்கிறேன் என்று...................
Read more »எதிர்பார்ப்புகளுடன் செல்லும் எனக்கு புது மாற்றம் எதையும் எதிர்பார்க்கும் திட்டம் இல்லாமல் பரிதி உதித்து சுக்ரன் தோற்றங்கண்டு என்னவளுக்க…
Read more »மனதில் தோன்றும் எண்ணங்களை மறைக்காமல் வெளிபடுத்தும் அவள் கண்கள் காதலை
Read more »என்றுமில்லா பொழுது போயிற்போன பின் அவள் முகம் என்னிடம் நினைவிற் இருக்கும் போது காதல் கொண்டு எழுவேன் எப்பொழுதும் விடியும் என்று என்னை தே…
Read more »காட்சிக்கு எளியன் கண்கள் உள் நோக்கி உணர்ந்து கொண்டு உன்னை நோக்கும் எளியன்க்கு உள்ளம் கொடுத்தாய் என்று உறவுகள் நகையாடும் நேரத்தில் நான் அடை…
Read more »கண்டதோர் பெண்டிரை காணதான் வந்தேன் என்னுமியற்கை மனதை தோற்றத்தால் அழகு உண்டாய் தோணும் காதல் அழகா' காத்திருந்த நெஞ்சம் நோகா மனதை காவலனே வ…
Read more »கண்ணில் புலப்படாமல் காதல் தந்து நினைவுகளை தடுமாற்றாமல் நினைவலைகளில் மட்டும் என்னை நேசிக்கும் அவளுக்கு தெரியாது என்றுமிலா இந்த பிரிவின…
Read more »பார்த்தவுடன் பிடிக்காது பழக பழக பிடிக்குதே ............. என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும் காதல் அன்பு தேவதையின் காதல் 💕💘💖💋👄🏇⛷️🏂🏌♂…
Read more »சேர்த்து வைக்க தெரியாத கடவுளுக்கு எங்களை பார்க்க வைக்க கூடாது. .. . . நான் காதல் பார்வை மட்டும் சொல்லவில்லை கண்பார்வையையும் சேர்த்து …
Read more »என்னழகு அவளது சிரிப்பிலும் அவளது அழகு என் சிரிப்பிலும் காதல் நெஞ்சங்கள் கண்ணீர் விட்டால் பிரியும் போது நெஞ்சம் தாங்கவில்லை கண்கள் தெர…
Read more »எனக்கு காதல் மன்னன் மன்மதன் என்ற பட்டம் தேவையில்லை என்னவளின் ஆசை நாயகனாக இருக்கும் போது .........................
Read more »பார்த்தவுடனே பிடிக்கும் பழக பழக பிடிக்குமா? என்ற கேள்வி குறியை ஏற்படுத்தும் காதல் ........... அழகு தேவதையின் காதல்........ 😂🤣😅😪😓?…
Read more »"மனம் கொந்தளிக்கும் நாம் மனம் விட்டு சிரிக்கும் போது............. ... அவள் மெளனமாக இருக்கும் போது.................................. த…
Read more »மனம் கொந்தளிக்கும் நாம் மனம் விட்டு பேசும் போது ......................... அவள் மௌனமாக இருக்கும் போது ................. தினந்தோறும் பேசியவ…
Read more »மரணம் வந்து உயிர்த்தெழுந்தேன் எனக்கு உயிர் கொடுத்த தேவதை தேடுகின்றேன் அந்த தேவதையை காலங்கள் போனாலும் மாறாத அவளது அன்பு . ..... .. .. . .…
Read more »அவள் என்னை பார்க்கிறாள் என்று இதயம் சொல்லி இதழ்கள் கேட்டது மறுபடியும் பார்க்கிறாளா என்று ....... பார்ப்பதால் பலனில்லை பயனில்லை என்று த…
Read more »பள்ளி பருவத்தில் மழலைகளாய் வாழ்ந்த நினைவுகள் கொஞ்சம் அவலங்களையும் தாண்டி ஜன்னல் ஓர பயணங்கள் வருணைபகவான் வந்தால் சந்தோஷம் ஜன்னல் ஓர பய…
Read more »மற்றவர்களின் விருப்பத்திற்கேற்ப உதவிடும் மனம்
Read more »என் கண்களில் என்ன தான் பார்த்தால் இப்படி சிரிக்கிறாள் இந்த நிமிடத்தில்....... நான் எப்படி சொல்வேன் அந்த நிமிடத்தில் என்னை அழகு என்று .…
Read more »பேசாத நிமிடங்கள் பேசிய தருணங்கள் அந்த நினைவுகளே என்னை ஆளும் ................................. காத்திருப்பேன் மறுபடியும் .............…
Read more »இன்னல்களையும் துயரங்களையும் தாங்கி எச்செயலையும் எக்காரியத்தையும் நம் விருப்பப்படி வாழ்வதற்கு வரமளித்த தியாகிகளின் நினைவேந்தலாய் ந…
Read more »கண்ணில் படாமல் காரணம் தெரியாமல் தேடல் இல்லாமல் அவள் பேசும் போதும் வரக்கூடிய சுகந்தான் என்னவோ தெரியல...................... பேசாத நிமிடங…
Read more »மாலையிட வேண்டி மதியில் நினைத்து உண்ணுகின்ற உணவை துறந்து எனக்காக உறவுகளிடம் கேளி ஆனவளுக்கு நான் தரும் இன்ப பரிசு "காதல்" முக…
Read more »இதுவரை அனுபவிக்காத சுகம் எந்நிலையிலும் விரல்கள் தொட்டதில்லை தொட்டதை போல் உணர்வு அவளுக்கும் இருந்தால் நான் யாரென்று அவளுக்கு தெரியாது…
Read more »அவளது அன்பை இழக்க கூடாது என்று நானிருந்தேன் இதயம் என்னிடம் சொன்னது என்னை இழந்து விட்டாய் என்று அவள் பேசினாலே ரசிக்க முடியாத தூரத்தில் …
Read more »முகமறியமால் முகவரி தெரியாமல் மூன்று வார்த்தையை சொல்லி வாழ்ந்தவளுக்கு பார்க்க வேண்டும் என்று கேட்டவளுக்கு முகமறிய முகவரி தெரிய சமூக ஊட…
Read more »பிறப்பின் பெருமை உணர்ந்து பிறந்த தினத்தில் உலகில் உயர்ந்த பெயரை வழங்கி அவள் உன்னத நாள் எந்நாளும் எத்தினமும் முன்பின் தெரியாதவளாய் இளமை…
Read more »முக மறியமால் முகவரி தெரியாமல் தேடல் இனிது ......... அந்த காதல் இனிது................... மாலை வேளைகளில் அவள் கேட்கும் முகவரி பகலில் இல்…
Read more »என்றுமில்லாத அவளழகு எப்படி சொல்வேன் பேரழகியென்று......................... இடைவெளி இல்லாமல் இருந்தால் சொல்லியிருப்பேன் இருந்தும் தவி…
Read more »பேசிய வார்த்தைகள் கவிதையா பேசிய நிமிடங்கள் பொக்கஷமா விரைந்து வந்தால் பார்த்திருப்பேன் காலம் தாமதமானதால் காத்திருப்பேன் நேற்று வரை …
Read more »திரும்பியும் பார்க்கால ஓ அப்படியா கவிதைய திருப்பியும் பாக்கால ஓ அப்படியா அக்கம் பக்கம் பாக்கல ஓ அப்படியா கீழ இறங்கி பாக்கலாயா ஓ அப்…
Read more »அவளின் முக பொலிவு என்னை வருத்த்மாக்கினாலும் போகும்போது சின்ன சந்தோசம் எப்படி வந்தது என்று அலைபேசியில் வந்த தகவலா காரணம் இல்லாமல் பிரி…
Read more »யார் அந்த குறும்பர் வீட்டு பெண் ஒரு தலை காதல் அதே இன்னொருத்தியின் வாழ்க்கை தடை நல்ல வேளை நான் தப்பித்து கொண்டேன் என்னை காப்பாற்றியது …
Read more »காதலோடு வந்தேன் மோகத்தோடு சென்றாள் மேகத்தொடு வந்த தாகம் அவளின் அழகை பார்த்து ஆடி ஆவணி பட்டங்கள் நாசமானால் மட்டும் காதலோடு வந்த மோகமு…
Read more »பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வேறு வாழ்க்கையை தேடினேன் ஆனால் அந்த வாழ்க்கையே என் இழந்த வாழ்க்கையோடு சேர்த்தது அமைந்த பின்பு…
Read more »பயணித்தேன் பார்த்தேன் ரசித்தேன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தேடல் என்னை ஏமாற்றியதா தேடியவள் ஏமாற்றியதா இடையில் நின்னவளுக்கும் படியில் ந…
Read more »நான் வாங்கிய மலர்கள் என்று கையில் வாங்க மறுத்தவள் எனக்காக வாங்கிய ஆயிரம் மலர்களை மிதிப்பாள் என் வாழ்நாள் முடியும் வேளையிலே ............…
Read more »இறுதி வரை குறையாத அவளது அழகையும் அன்பையும் குறையாமல் வர்ணிக்க முடியாதவன் காதலன் தானடி ........................
Read more »இன்ஸ்டாவில் அவளை பார்த்து இன்டர்வியூ செல்லும்போது நேரில் பார்த்து அவள் பார்த்த ஒரு நிமிடத்திற்காக ஒவ்வொரு நிமிடமும் அவளுக்காக காத்திர…
Read more »பெண்ணுக்கு திடிர் என்று அழைத்தது அலைபேசி உன்னுடன் தொடர்பில் இருப்பவன் தொடர்பு கொள்கிறான் என்று காதலன் பேச காதலி யாரென்று கேட்க சிரிப்ப…
Read more »நினைவுகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் அவளுக்கு காலம் தரும் இன்ப அதிர்ச்சி "காதல்"
Read more »அவளது விடுமுறை அவளுக்கு கொண்டாட்டம் காதலிப்பவனுக்கு அன்றைய தினங்கள் திண்டாட்டம் எப்பொழுது ஏழு மணியாகும் என்று அப்பொழுது எழுந்தால் என்…
Read more »அவள் பார்வை அக்னி வேறு எங்கு பார்த்தாலும் என்னை எரித்து சாம்பலாக்கிறாள் அவள் பார்வை புயல் தூக்கி போட்டாள் எவ்வளவு தூரம்
Read more »அவள் எதை தேடினாலும் என்னை தேடுவது தோன்றும் மனதிற்கு நான் எப்படி சொல்வேன் அதை வைத்தாவது திருப்தி படுத்தி கொள் என்று அவள் என்னை காதலி…
Read more »மனதில் தோன்றும் எண்ணங்களின் பல வகைகளில் மனதின் பிரதிபலிப்பு அவள் முகம் காட்டுவது எதிர்ப்பா எதிர்பார்ப்போ மகிழ்ச்சியூட்டும் நினைவுகள் ஆள…
Read more »அவளது ஆசைகள் என்று எனக்குள் எழும் மூட நம்பிக்கை பேருந்தின் முன் சென்றால் என்னை பேருந்தில் முன்புறம் ஏற சொல்கிறாள் என்றும் பின்புறம் செ…
Read more »இவ்வளவு பேர் காதலித்தாலும் யாரை காதலிப்பாள் நானும் காதலிக்கிறேன் என்று சொல்லி மன வேதனை கொடுக்க வேண்டாம் தூரத்தில் நின்று அவளை ரசிக்…
Read more »பாக்கறவங்க பாத்துங்க நான் அவளை பாத்துகிட்டு தான் இருப்பேன் இடையில் இருப்பவர்கள் எத்தனை பேர் இருந்தாலும் நிறுத்தவில்லை மனம் அவளை தேடு…
Read more »அவள் பள்ளி பருவத்தில் இருந்து அவள் பெயரையே சொல்லி அழைக்கும் என் நண்பர்களுக்கு எப்படி சொல்வேன் அவள் மனைவியாக அமைவது எனக்கு ஒரு கேள்வி க…
Read more »அவளை பத்து பேர் காதலிக்கிறார்கள் கிடைக்க மாட்டாள் என்று தெரிந்தும் என் மனது அவளையே தேடுகிறது அவள் கிடைக்க மாட்டாளா என்று ..... காத்திருந…
Read more »கண்களின் சம்மதம் இதழ்களின் சந்தோஷம் கைப்பட்டால் களவாடி அவள் பார்வையில் என்னை எதிர்நோக்கும் நிமிடம் என்னுடையவள் நீ எந்த நேரத்திலும் உன…
Read more »அவளை பார்த்தவுடன் ஏமாந்து விட்டேன் என் இதயத்தை .............. ஒவ்வொரு நாளும் அனுதிமும் என்னை நினைக்க வைக்கிறாள் அவள் தினசரி செய்யும்…
Read more »கண்ணில் பட்டவுடன் என்னை பார்த்து சிரிக்கும் போது தான் அவளுக்கே தெரியும் நம்மை அழகு படுத்தும் கண்ணாடி பிம்பம் நம் காதலன்(கணவன்) தான் என்ற…
Read more »கனவில் கண்டவளை நேரில் பார்த்து கண்களில் பேசி இதயத்தில் இணைந்து பிரியும் நேரத்தில் பார்வை இழந்து மதி கெட்டு அவளிடம் மனம் விட்டு பேச முடிய…
Read more »திரும்பி நீ பேசிய வார்த்தைகள் காதில் விழவில்லை விழுந்தால் கூறியிருப்பேன் நீ தான் என் காதல் என்று ............................ கண்களை ம…
Read more »காதல் வந்தால் தான் தெரியுமா? நாமும் கண்ணீர் சிந்துவோம் என்று ................................
Read more »சிவந்த கண்கள் தூக்கமில்லாத இரவு அனுதினமும் உன் நினைவுகள் விழிகளின் நீர் துளி பார்க்காமல் செல்லும் அவள் முகம் தேடிய வார்த்தைகளை நிறுத்…
Read more »தினசரி ஏமாளியாகவே பார்க்கபட்டாலும் தேடும் போது அவளது நினைவுகள் கொஞ்சம் இரக்கம் கொஞ்சம் தயக்கம் கொஞ்சம் ஏமாற்றம் கொஞ்சம் கோபம் கொஞ்சம்…
Read more »அவளை பார்த்தவுடன் தொடங்கிய காதல் அவளை விட்டு பிரியும் போது முடிவடைகிறது காதல்.................. வந்தால் தாங்கிய இதயம் வரவில்லை என…
Read more »ஆயிரம் பேர் என்னருகே இருந்தாலும் அனாதையாக உணரும் என் இதயத்திற்கு........... அவளருகே இருக்கும் போது ஆயிர பந்த சந்தோஷம் ........ நினைப்ப…
Read more »அவளின் ஆனந்த புன்னகை அனுதினமும் பார்க்க ரசிக்க தினசரி எதிர்பார்த்து காத்திருக்கிறேன் அவள் வருவாளா என்று.............................…
Read more »அவளிடம் இருந்து தகவல் வரவில்லை என்றவுடனே நான் அறிந்து கொண்டேன் அவள் வரமாட்டாள் என்று நின்று என்னிடம் பேச வேண்டும் என்ற ஆசை அவளிடம் …
Read more »கண்களினால் பேசும் போது வரும்புன்னகைக்கும்நிமிடங்கள்அவளது பார்வைகள் என்னை ஆளும் நிமிடங்கள் தேடல் இல்லாத காதல்என்னை தெரிந்தது பார்த்தது அவளி…
Read more »கண்களால் சந்தித்து இதயத்தால் இணைந்து இன்று பிரிவில் கண் கலங்குகின்றோம் காதலிக்க நேரமில்லை என்று...................
Read more »வந்தவுடன் சொல்லிவிடு...................... வந்தால் சொல்லி விடு...................... இருப்பது என் இதயத்தில்....................... இழப்பத…
Read more »எதிர்பார்ப்புகள் தோற்றாலும் நினைவுகள் தோற்காது............... "அவள் நினைவலைகள்" ......................... விடிவதை எதிர்பார்த்…
Read more »இப்பொழுதும் தான் முதல் பார்வையா காலடியை கவனித்து அவளது பெண்மையை நிறை வேற்றுவாள் போல முக பளிச்சிடும் போது காதலன் உணர்ந்து கொள்வான் மாதத்தில…
Read more »இதுவரை இல்லாத இன்பம் அவளை பார்க்கும் போது காதல் காமம் இரண்டுமில்லை ஆனால் மனம் அவளை தேடுகிறது ..... ..... . ... பார்க்க பார்த்த நிமிடங…
Read more »பிறப்பின் போது பிரிந்தும் பிறப்பால் எந்த ஒற்றுமையில்லாமலும் ரத்தம் சம்பந்தமில்லாமலும் சாதி மதங்கள் பொருளாதாரம் நம்மை பிரித்தாலும் பள்ள…
Read more »கண்களால் சந்தித்து இதயங்களால் இணைந்து இன்று பிரியும் நேரத்தில் கண் கலங்குகின்றோம் காதலிப்பதால் .... ... . . ....... . .. ..... .. ... .. …
Read more »தேடலும் ஊடலும் இல்லையெனில் காதல் இல்லையா கணவன் மனைவி உறவு முறை இல்லையா தோன்றலின் காரணி எடுத்து தேடலின் பல்வகை பார்த்தால் கற்றறியும்…
Read more »இருக்கின்ற இடம் எங்கு மகிழ்ச்சி என்பதையறிந்த கணவன் மனைவியின் சந்தோஷத்தை உணர்ந்து கணவன் அவனது மாமனார் வீட்டில் மனைவியை விட்டாலும் தனது…
Read more »என்னை கண்டவுடன் சிரிப்பதெற்கு தலைகுனிந்த பின் பிரிவெதற்கு திரும்பாமல் போவளுக்கு நான் எப்படி சொல்வேன் நாளை வரமாட்டேன் என்று எப்படியிருந்…
Read more »பார்க்க முடியாத போது தவிப்பதும் பார்த்தவுடன் வெட்க படுவதும் அதில் பெண்கள் அழகு என்னவள் பேரழகு அனைத்துயும் சொல்லி பழகுவாள் அவளது …
Read more »அவளுடன் சின்ன சண்டை பலமுறை சமாதானம் சின்ன தண்டனை கொஞ்ச கோபத்துடன் சென்றவள் மறுநாள் மலர்ந்த முகத்துடன் சிரிப்பாள் அப்பொழுதும் தான் தெர…
Read more »அவளை கேட்காமல் ரசித்துவிட்டேன் அதற்கு ஒரு வினாடி பொழுது கூட யோசிக்காமல் அவள் எனக்கு கொடுத்து விட்டாள் ஆயுள் தண்டனை "காதல்&quo…
Read more »நினைவுகளை தந்து என் நினைவுகளை இழந்து நீ போகும் வழிதடங்களை தினந்தோறும் பார்த்து ரசிக்கிறேன் நீ வருவாய் என. .........
Read more »படியில் நிற்கும் போது சிரித்தாலும் மடியில் வேறு பெண் விழும் போது முறைத்தாலும் என் மனசெல்லாம் நீ தான் ...............................…
Read more »எந்த தருணங்களிலும் என்னை விட்டு போக மாட்டாள் என்னுடன் வாழ கற்று கொள்வாள் என்ற நம்பிக்கை ......... இன்று அவளை பார்த்தவுடன் வந்தது கண்ணிமை…
Read more »என்னையும் மீறியஅன்பு எப்படிஇருந்தாலும் நான் காதலிப்பேன் என்ற நம்பிக்கை பிரிவிலும் கூட என்னுடன் பேச வேண்டும் முக மலர்ச்சி மகிழ்ச்சிய…
Read more »பார்க்க பேச பழக முடியாமல் தவிக்கும் போது அவளது நினைவுகள் தான் என்னை கவிஞனாக்கியது
Read more »அவளைபார்க்க முடியாமல் அவளுடன் பேச முடியாமல் அவளுடன் பழக முடியாமல் காதலின் முடிவில் எனக்கு அவள் மூலம் கிடைக்கும் அடையாளந்தான் என்ன கண…
Read more »Lorem Ipsum has been the industry's standard dummy text.
Social Plugin