#இதயம் என்னிடம்

அவளது அன்பை
இழக்க கூடாது என்று 
நானிருந்தேன்
இதயம் என்னிடம் 
சொன்னது
என்னை இழந்து விட்டாய் 
என்று அவள் பேசினாலே 
ரசிக்க முடியாத தூரத்தில் 
கண்கள் தேடி 
இதயம் தேடி 
இல்லம் தேடி 
வருவாள் 
என்று 
எதிர் பார்க்கவில்லை 
அவள் ஒரு வியாபாரியை 
வந்திருப்பாள் 
என்று மனம் கேட்டு கொண்டே 
இருக்கிறது
இந்த நிலையில் நேற்று கடந்தேன் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்