Paytm
PhonePe
Gpayவாழத்தெரியாமல் வாழ்கின்றேன் வாழ்நாளில் சொல்ல தெரியாமல் சொல்கின்றேன் கேட்பவருக்கு........ என்ன சொன்னாலும் புரிவதில்லை சிலருக்கு......…
Read more »உடல் உள்ளவரை உயிர் இருக்கும்............ உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும்............... V.P.M
Read more »ஒத்த வார்த்தை சொல்லேனு நெஞ்சம் பத்தல்லடா திரும்பி பார்த்து சிரிச்ச சிரிப்புக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் பத்தாதுடா........................…
Read more »நீ நேசித்தால் நம் காதல் வாழும் கல்லறையிலும்............ வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் நம் தலைமுறை....................
Read more »நீ காதலிக்கவில்லை என்று உதடுகள் சொன்னாலும்............. நீ காதலிக்கிறாய் என்று உன் விழிகள் சொல்கிறதே............... பொய் சொல்லும் உன் …
Read more »நீ என்பது ஒரு எழுத்து............. நான் என்பது இரண்டு எழுத்து........... உன்னை காதலிப்பேன் என்பது என் தலையெழுத்து...............
Read more »உன் உதடுகள் இணையுமிடத்தில் நான் உதடுகளாக நினைக்கவில்லை...................................... நீ எனக்கு தரும் உயிர் முத்தமாகவே நினைக்கிறேன்.…
Read more »செடியில் இருப்பது ரோஜா என்று தொட்டேன்....... பட்டவுடன் தான் தெரிந்து நான் தொட்டது ரோஜாவை அல்ல அதில் உள்ள முள்ளென்று...................…
Read more »பணம் பார்த்து வருவதல்ல காதல்............. மனம் பார்த்து வருவது தான் காதல்...... வழி பார்த்து வருவதல்ல காதல்.................. விழி பார்த…
Read more »கண் பார்வையில் பற்றி கொண்டது இமைகள் மட்டுமல்ல இதயமும் தான்............. V.P.M
Read more »பகலெல்லாம் விழித்திருக்கிறேன் பெளர்ணமி நிலவு போல காத்திருக்கிறேன் நீ வருவாய் என.........
Read more »Lorem Ipsum has been the industry's standard dummy text.
Social Plugin