அவள் என்னை பார்க்கிறாள்
என்று இதயம் சொல்லி
இதழ்கள் கேட்டது
மறுபடியும் பார்க்கிறாளா என்று .......
பார்ப்பதால் பலனில்லை
பயனில்லை என்று
தெரிந்தும்
அருகில்
இருப்பவர்களை
பார்த்து கேட்பாள்
அவன் எல்லாரும்
என்னையே பார்க்கிறார்கள் என்று.......................



0 கருத்துகள்