தொடரும் நினைவுகள்

என்னை கண்டவுடன் 
சிரிப்பதெற்கு
தலைகுனிந்த பின் 
பிரிவெதற்கு
திரும்பாமல் போவளுக்கு
நான் எப்படி
சொல்வேன் 
நாளை 
வரமாட்டேன் என்று
எப்படியிருந்தும் 
உன்
நினைவுகள்
என்னை தொடருதே...................

கருத்துரையிடுக

0 கருத்துகள்