தவமாய் தவமிருந்து .....

 பேசிய வார்த்தைகள் 

கவிதையா

பேசிய நிமிடங்கள் 

பொக்கஷமா 

விரைந்து வந்தால்

 பார்த்திருப்பேன் 

காலம் தாமதமானதால் 

காத்திருப்பேன் 

நேற்று வரை 

இருந்ததில்லை 

இன்று நேசிக்கிறேன் 

அவளுக்கு 

தவமாய் தவமிருந்து .....



கருத்துரையிடுக

0 கருத்துகள்