என்றுமில்லாத
அவளழகு
எப்படி சொல்வேன்
பேரழகியென்று.........................
இடைவெளி இல்லாமல்
இருந்தால்
சொல்லியிருப்பேன்
இருந்தும்
தவித்துயிருப்பேன்
திரும்பிய
நிமிடங்கள்
அவள் என்னை
பார்த்த தருணங்கள்
இழந்து விட்டேன்
என்னிதயத்தை
மரணித்து பிறந்தேன்
மறுபிறவி எடுத்தேன்
அவள் காதலனாக . ... ... .. . ....... ... .... ........ .
வெட்கமில்லாமல் தயக்கமில்லாமல்
கண்களில் கலக்கமில்லாமல்
தொடர்கிறாள்
கண்களால் கைது செய்யாதே
காதலிக்கிறேன் என்று
சொன்னவளுக்கு
காதலிப்பேன் என்று ......
..



0 கருத்துகள்