காதல்.........

 நெருங்கி வந்தவள் 

காதலில் நொறுங்கி போனவள் 

நான் அவள் மார்பை நோக்கும் 

போது அவளுக்கு இதயம் 

இருக்கிறதா என்று. ..... .

அவளும் அவள் மார்பை நோக்கினாள் 

இதயத்தை இழந்துவிட்டமோ என்று 

என் மீது கொண்ட காதலினால் ...............


கருத்துரையிடுக

0 கருத்துகள்