மல்லி மொட்டும்
ஒலிக்கும் மெட்டும்
மணக்கும் நேரத்தில்
உரசினால்
அவளருவத்தை மறந்தேன்
இதயத்தை இழந்தேன்
மனம் அவளது
மார்பை தேடினேன்
கசக்கும் எண்ணம்
காலடி பட்டும்
கண்டு கொள்ளாமல்
போனால்
திடிரென்று பார்த்தால்
அவளின் தேர்வை
நானும் தேர்ந்தேடுத்ததால்
..............



0 கருத்துகள்