அவள் முக பொலிவு
பார்த்து
நாளுக்கு நாள்
சோகங்கள்
வளர்ந்து கொண்டே இருந்தததால்
அவளை விட்டு
தள்ளி நிற்கிறேன்
கொஞ்ச காலத்திற்கு
அவளின்
நினைவலைகளை தவிர்த்து ....................................
விட்டு சென்றால்
வீடு வரை
வருவேன் என்றாள்
காத்திருக்கிறேன்
அவள் வருகைக்காக



0 கருத்துகள்