கவிஞன் என்ற அடைமொழி அவள் கொடுத்தது

 பார்க்க

 பேச

 பழக

 முடியாமல் 

தவிக்கும் போது

அவளது

 நினைவுகள் தான்

என்னை கவிஞனாக்கியது




கருத்துரையிடுக

0 கருத்துகள்