Paytm
PhonePe
Gpayஅவள் மௌனம் ஆயிரம் பொய்யை சொல்லும்.......... கடக்கும் போது உண்மையை சொல்லும் அவனை நேசிக்கிறேன் என்று......... காட்டி கொடுக்கும் கண்கள்…
Read more »அவள் சிரிப்பது எதற்காகா என்இதயத்தை இழப்பதற்காக இழந்து விட்டேன் கடந்து விடாதே மறுமுறை திரும்பி விடாதே
Read more »ஜன்னல் ஓர பயணம் கைகுழி மழை இதயம் துடித்தது நீ நனையாதா என்று பார்வை சொன்னது காதல் மழையை தடுக்காதே என்று எப்படி தூங்குவேன் அந்த அழக…
Read more »எண்ணிலடங்கா ஆசைகளுக்கு எளிதில் கொடுத்தால் ஆசை முத்தம் என்னவென்று கேட்கவில்லை எப்படி கிடைக்கிறது எளிதில் அவனுக்கு காதல் ஒவ்வொரு நாளும் …
Read more »அலைபேசியில் அடக்கி வைத்தாள் எங்கே அடக்க காணோம் அவளது ஆசை முத்தத்தை
Read more »நான் அவளோடு இருந்த காலம் தான் உயிரோடு இருந்த காலம் மற்ற காலம் அவள் இதயத்தில் ஒட்டிவிடுவேன் காலம் முழுவதும அவள் இதயமாய் வாழ்வதற்க்கு
Read more »மன்மோகன் சிங் மறைவு தொடர்ந்த வேதனை ஓசாமு சுசிகி காலமனார் தெரிந்தவுடன் அஞ்சலி செலுத்தும் மனம்
Read more »பார்ப்பன் வீட்டில் கலப்பு திருமணம் நடக்கவில்லை என்றால் பார்ப்பன் குடி அழியும் ......
Read more »இரண்டு பிரிவினரை அழிக்காமல் என் மன அலை ஓயாது ................ நான் பிறந்ததோ பாரத பூமி வணங்குவதோ பழனிமலை சாமி
Read more »பொருளாதாரம் உறங்கிகிறது தேசத்தின் பத்தாண்டு தலைவர் மறைந்தாரே....................................... மற்ற மொழி பொருளாதாரம் இனி மெல்ல சாகு…
Read more »இருபது வருடம் கடந்து விட்டேன் இன்னும் சில நினைவுகள் தோன்றுகிறது வரலாற்றின் சுவடுகள் பதிவானது
Read more »மீளாத்துயரத்தை காட்டிய கடல் தாயே மீண்டும் நினைத்து பார்க்கிறேன் அந்த துயரங்களை சரித்திரத்தின் கருப்பு நாள்
Read more »முத்துக்கள் சிப்பிக்கள் எடுத்த எம்குல மக்களை வாரி கொண்டு சென்ற கடல் தாய் காட்டிய இருபதாம் ஆண்டு நினைவுகள் இன்றுமிருக்கிறதே அந்ந நினைவுக…
Read more »காதல் ஒரு மழையாக, மனதில் விழும் சுகமாக, காமம் ஒரு மின்னலாய், உயிர் நரம்பில் ஓடும் சூடாக. காதல் சுரந்த மூச்சாய், தொலைவில் உணர்ந்து வெதுவெது…
Read more »நின் பார்வை சொன்னது , என் உயிரின் அர்த்தத்தை , நின் சிரிப்பு செதுக்கியது , என் மனதின் சிற்பத்தை. உன் குரல் சங்கீதமாய் , மெழுகும் என…
Read more »காலங்கள் உணர்த்தும் உண்மை நினைவுகளில் வாழ்ந்தேன் என்று ........... காதல் உணர்த்தும் உண்மை உன்னருகே நிழலாய் பின் தொடர்ந்தேன் என்று ...…
Read more »ஒவ்வொரு தேடலிலும் உன் நினைவுகள் .......... எப்படி இருப்பாய் என்று முகம் மலர்ந்தது கண்கள் அழகானது என்றவள் நேரில் பார்க்காமல் நேசிக்கு…
Read more »விரும்ப தகாத வேண்டாத உறவு இருந்து என்ன பயன் என்று அறிந்த நிலையை குடும்பஸ்தார்கள் உணருகின்ற தருணவாயில் விலகிவிடும் சகல தோஷங்களும்
Read more »தேதி குறித்து நாள் குறித்து வந்த நாள் அவள் தேவதை என்று அறியாமல் வாழும் வாழ்க்கை குணநலன்கள் மாற அவளையும் மாற்றி அவனையும் மாற்றி இல்லற …
Read more »அவளுக்கு அருகே காம எண்ணத்தில் தான் சென்றேன் அவளது அன்பு என்னை மாற்றியது அவளுக்காக நான் எதையும் இழக்கலாம் என்று. .....
Read more »மலருக்கு வசியமான ஐஸ்வர்யம் நீதி சொல்ல காத்திருக்கிறது சகல ஆத்மாக்களும் அவளோடும் அவனா இல்லை எப்படி அவள் ஆசைகளை நிறைவேற்றும் தனி மனிதன…
Read more »பேசுவதற்கு நினைவுகள் பரிட்சுக்கும் அந்த புனித ஆன்மாவை எங்கே தொலைத்தேன் என்று தேடும்போது அந்த விழிகள் சொல்லும் அவளிடம் என்று..... பேச…
Read more »மலரிடம் வாசங்கள் சொன்னது நான் போனால் திரும்பி வரமாட்டேன் என்று ..................... நீ போனால் என்னை விடுவார்களா என்று.............
Read more »நேரம் கிடைக்கவில்லை என்று ஏங்கும் பெண்கள் மத்தியில் எந்நேரமும் உன் நினைவுகள் தான் என்று வசைபாடுகிறது புருவங்களை உயர்த்தும் அவள் கண்கள…
Read more »குறைவான வினாடி உள்ள நாட்களிலும் குறையாத அவளது அன்பு தேடிகின்றேன் அவளை பல கோவில்களில் தேடினாலும் கிடைக்காத ........
Read more »வாரிசுகள் பிறந்தபின்பு கணவன் மனைவி இருவருக்கும் சண்டைகள் சச்சரவுகள் அதிகமாக இருப்பதால் கணவன் ,மனைவி எங்கே வேலைக்கு செல்கிறாய் ,எவ்வளவு பணம…
Read more »கோவிலுக்கு சென்றேன் அங்கே தடுத்து அலைபேசி ஒலி மீண்டும் மீண்டும் ஒலிக்க எடுத்து பேச அனுமதித்து கமலவள்ளி தாயார் உரையாடி னேன் கொஞ்சம் கா…
Read more »பல நாட்கள் இருந்தால் உன்னால் இருப்பேன் ஒரு நாள் இறந்தால் உன்னால் தான் இறப்பேன் நான் இருந்தால் என்னை தேடி வருவாய் என வழி மேல் விழி வைத…
Read more »காதல் தொட்டு விட முடியாத தூரத்திலும் இல்லை அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை
Read more »பாதையில் வந்தவள் கனவில் வந்தாள் முகத்தில் மஞ்சள் பூசி கொண்டு அந்த ஐஸ்வர்யம் அவ்வளவு மஞ்சளா என்னை கண்டு கொள்ளாமல் போகிறாய் என்று ....…
Read more »கல்லூரி சென்ற காலங்கள் நினைத்ததில்லை இளமை சொர்க்கம் என்று............... இன்று நினைத்து பார்க்கிறேன் நாம் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு …
Read more »இழப்பதே பெருமை அவளுக்காக எதையும் .............. நான் செய்ததில்லை அவள் செய்கிறாள் ............... ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^…
Read more »ஒரு நாள் விட்டால் சாபம் கண்கள் செய்த பாவம் மீளா துயரிட்ட மங்கையிடம் சென்ற இடமெல்லாம் குறுஞ்செய்தி மன்னிப்பு எதற்கு என்ற வினாவிடம் அவள் …
Read more »காதல் என்ற வார்த்தையை கட்டி போட்ட சமுதாயத்திற்கு தெரியுமா.... . அவள் நினைவுகளை கட்டி போட முடியாதென்று...... வாழ்ந்த வாழ்க்கை என்ன சுகமென…
Read more »ஒருமுறை சிரித்தால் ஒவ்வொரு முறையும் அவளை பார்த்தேன் மீண்டும் சிரிப்பாளா என்று.... அந்த நினைவுகள் நிமிடங்கள் இன்றும் என்னை ஆழ்த்துகி…
Read more »நினைவுகள் சுமை என்று சொல்லும் என்னவளுக்கு மௌனம் தான் அவள் மொழி என்றால் அவள் புன்னகை தான் பதில் என்றால் என் நினைவுகள் தான் நான் அவளுக்…
Read more »தேவதை என்று வர்ணித்தேன் அவளிடம் பேசுவதே எனக்கு வரம் போல போல கண்களை மூடி மறக்கிறேன் அந்த நினைவுகளுக்கு மட்டும் தெரியாத உன்னை மறப்பதறக்…
Read more »அவள் வேண்டுதல் நிறைவேறியதாம் தினசரி பார்ப்பதில்
Read more »அடியில் கை வைப்பதை நிறுத்திவிட்டு அறையில் அரையோடு பேச கற்று கொள் அது ஆயிரம் வேலை கற்று கொடுக்கும் அதில் மனம் நிம்மதி எதில் என்று .…
Read more »நேசிப்பதை நிறுத்தி விட்டு வாசிப்பதை தொடங்கினால் என் முதல் கவிதை................
Read more »மனதில் அவளை வைத்தேன் அவள் பிடியில் சிக்கி தவிக்கிறேன் மீள வழி தெரியாமல்.........
Read more »வண்டின் அறிவினை பெற்று ஆட்டின் அறிவை ஒதுக்கினேன் முள்புதர் செடியின் வினையின் பயன் மலர்கள் இன்றைய காலத்திற்கு நம்பிக்கையே தழைப்பது
Read more »காதல் தீர்ப்பு அவளுக்கு கொடுத்தேன் என் இதயத்தில் அவளுக்கு ஆயுள் தண்டனை அவள் நினைவுகள் பிரியும் நேரத்தில் எமனுக்கு கொடுப்பேன் மரண தண்…
Read more »கனவில் கண்ட மஞ்சள் மாதாவை மணக்க எடுத்த முயற்சி மோகினியின் மைந்தன் இந்தவருடத்திலும் கன்னிசாமி மலையேற்றமா!................
Read more »என்னே முருகனின் கோபம் வள்ளி பார்க்கவில்லையாம் சென்றார் ஆழ்ந்த தியானத்திற்கு
Read more »சேர்ந்து இருந்தேன் தவித்து விட கூடாதென்று..... சேர்ந்தே இருந்து விட கூடாதா என்று .. பிரிவிலும் அவளின் கயல் விழிகள் .....................
Read more »முத்தமிடும் இதழ்கள் சொன்னது பொய்யல்ல நினைவுகள் தான் கொடுத்தவள் தாங்கி கொள்கிறாள் பின் தொடர்ந்தவன் வருந்தி நிற்கிறேன் அவளுக்காக ....…
Read more »தேதியிட்டு தேடவில்லை தேடலின் போது தேதியை குறிப்பிட்டேன் விடியலை நோக்கிய நடைபயணங்கள் என் பின்னே வருபவர்களுக்கு வழி சொல்கிறது நான்கு …
Read more »வாழ்ந்து காட்டினேன் அன்று தெரியாத காதல் !....... கட்செவியில் அவளுக்காக நான் பதிவிடும் வார்த்தைகளில் காதல் புரிய போகிறது.. ........
Read more »மனம் ஆறுதல் சொல்ல மனைவியின் வார்த்தைகள் தேவையல்ல.......................... அவள் மடியில் சாயும் அந்த வினாடி போதும் ..................…
Read more »நான் எப்பொழுதும் ப்ளாக்கரில் பதிவிடுவதில் வழக்கமாய் கொண்டிருப்பேன். எனது வாழ்க்கை கருப்பு சரித்திரம் பார்ப்பவர்களுக்கு தெரியாது எனது வாழ்க…
Read more »புனிதமான வேலையை தொட்டேன் நிகழ்வு மேலாண்மை கற்று தந்தது பொறுமையுடன் பணிவு எதையும் வெல்லமுடியும் என்ற விடாமுயற்சி பல்வேறு திறமையான பணி…
Read more »தூய்மைபடுத்தும் எண்ணம் எனக்கில்லை அவளுக்கு இருந்தது சுத்தம் படுத்துகிறாள் மனதை ஏன் எனக்கு மட்டும் இல்லை தனியே இருக்கும் போது தலைக்கேறு…
Read more »தேவதையை கண்டேன் வரம் கொடு என்று கேட்டேன் நான் கேட்டதை தேவதை எடுத்து சென்றது என் இதயத்தை.................
Read more »வாழ்வு இருநதும் வாழமுடியவில்லை இளம் வயதில் முறையில்லாமல் காதலித்த பெண் அந்த ஆணை உடலுறவு கொள்வதற்கு வசியம் வைத்து கணவன் மனைவி இருவரையும் ப…
Read more »ஏமாற்றம் தந்த வாழ்க்கை ஒரு ஆணின் பேச்சை கேட்டு பெண் செய்த சூது இன்றோடு என்னுயிரை மாய்த்து கொள்ளலாம் என்ற முடிவு மன்னிக்கவும் என் பெய…
Read more »வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இருமணங்களை இணைக்கும் நிறுவனத்தில் உங்கள் மகிழ்ச்சி ! எங்கள் வளர்ச்சி ! என்னும் கொள்கையோடு ..................…
Read more »இளம் வயதில் காதலை நிராகரித்தேன் இன்று வாழ்க்கை என்னை நிராகரிக்கிறது நான் இழப்பேன் என்று இருந்ததில்லை இழந்து கொண்டிருக்கிறேன் இனிய நாட்க…
Read more »இழப்பின் வேதனைகள் என்ன என்பதை நினைவுகள் என்னை துரத்தியது . வார்த்தகளை புள்ளியோடு நிறுத்தி விடலாம் என்று இருந்தேன் தொடர்ந்து வந்தது…
Read more »எண்ணிய நெஞ்சம் என்ன என்பதை கூட உணராமல் வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது அன்பின் அடையாளங்களை தேடி ..................................…
Read more »பல முறை சண்டைகள் பல முறை சமாதானம் ஒரு முறை கூட கிடைக்கவில்லை அவள் அன்பு முத்தம் ................................
Read more »திருமணத்திற்க்கு பிறகு காதலிக்கலாம் என்று இருந்தேன் நான் கைகாட்டினேன் என்றதால் அவள் கையசைத்து சென்றுவிட்டாள்.. .. ஒரு முறை அல்ல பல…
Read more »தனிமை கொஞ்சம் கெஞ்சியது அவளை பார் என்று -அவள் அப்படி தான் மாற மாட்டாள் என்றிருந்தேன் மாற்றியது வாழ்க்கை அவளுடைய இதயத்தை மட்டுமல்ல என்ன…
Read more »மொத்த பெண்களையும் ஓரகட்டி வெட்கங்களையும் ஒதுக்கி விட்டு பின்புறம் வசமானதால் கட்டியணைத்து முத்தங்கொடுத்தாள் பருவமங்கை செய்த செயலை எண்…
Read more »வாசமுள்ள மலர்கள் என்னை பார்த்து கேட்டது !........ முகர்ந்தாய் என்னிடம் ஏமாந்தாய் நீ இன்றோடு என் வாழ்க்கை முடிய போகிறது என்று தெரிய…
Read more »மரண படுக்கையில் மௌனத்தை கலைத்து சென்ற இடம் தெரியாமல் போன உன்னை தேடவில்லை தெரிந்தாய் என்று நான் யாரிடமும் சொல்லவில்லை என்னை தேடாதே…
Read more »கல்யாணத்திற்க்கு பின் காதலிக்கலாம் என்று காத்திருந்தேன் என்னவள் கைகாட்டினால் எடுத்த பின் தான் தெரிந்தது அவள் காட்டியது கல்லறையை என…
Read more »கல்யாணத்திற்க்கு பின் காதலிக்கலாம் என்று காத்திருந்தேன் என்னவள் கைகாட்டினால் நான் கல்லறையில் வாழ்கின்றேன் என்று மனம் வலிக்கும் ஏன் …
Read more »கண்கள் நேசிக்காமல் கரம் பிடித்தோம் இன்று வரை நேசித்து கொண்டு இருக்கிறது அவளின் இன்னலான இம்சைகளை..................... 💕💕💕💕💕 💕💕?…
Read more »அவளது அன்பு என்னை கண்ணீர் விட வைக்கும் அவளது நினைவுகளை நெஞ்சில் தாங்க முடியாதவன் என்று எப்படி சொல்வேன் நான் உன்னை அறியாமல் வாழ்ந்து…
Read more »நாட்களில் எத்தனையோ உந்தன் நினைவுகள் அனைத்தும் மாறுகிறது உன்னை கண்டாலே நினைப்பதில் தவறவில்லை நினைப்பதால் தவறுகின்றேன் நினைவுகளை பார்க்…
Read more »என்னை காரணமாக்கி இழக்க வேண்டாம் இருவரை .. ................................ நேசிப்பதால் பொறுத்து கொள்கின்றேன் என் வாழ்வில் நான் அடை…
Read more »மறக்கும் மனம் இல்லையென்றால் இறக்கும் வரை அ வளை நினைத்து வாழ வேண்டியது தான் ....................... எண்ணிலடங்கா என் கேள்விக்கு என்று…
Read more »மாதங்களில் எத்தனையோ! மணித்துளி நீ நினைவை தந்தும் என்னை கண்டவுடன் எங்கே வந்தது இத்தனை தைரியம் எத்தனையோ மாதங்கள் கடந்து வந்தும் இன்ற…
Read more »பிரிவோடு இருந்து விடாதே ........... பிரிந்த பின் மறந்து விடாதே ...........
Read more »அன்பினால் ஆதரவளித்து இன்புற ஈகையை தந்து உணவை ஊட்டிவிட எட்டு எழுத்தை ஏழு எழுத்தாக்கும்போது எழும் ஐயம் ஒன்பது எழுதாக்கும் போது ஓடும் மனம் தா…
Read more »வெல்லும்வரை...... தோற்கலாம் தவறில்லை காதலை சொல்வதில்....... வெற்றியடைந்தது என்னிதயம் தானே....
Read more »அன்போடும் அரவனைப்போடும் சிறப்போடும் சீர்வரிசையோடும் புன்னகையோடும் பூத்த முகத்தோடும் இன்பமுகத்தோடும் இன்முகத்தோடு புத்ததாடை உடுத்தி காலம…
Read more »அன்பின் அரவணைப்பில் வாழ்கின்றோம் நாம் மழலைகளாக ..
Read more »இதழ்கள் விழுந்தது இதயம் தவிக்கிறதா என்று ............. இதயம் துடிக்கிறது விழிகள் தவிக்கிறதா என்று ..........
Read more »இழப்பதே பெருமை அவளுக்காக எதையும் .............. நான் செய்ததில்லை அவள் செய்கிறாள் ...............
Read more »இழந்து விடுகிறோம் காதல் என்னும் பெயரை கொண்டு காலத்தை .. .. .......................... இல்லாத இதயத்தில் இருந்து என்ன லாபம் ....…
Read more »நினைவுகள் காட்டும் ஒற்றை கண்ணீர்துளிகள் நீயில்லாத தருணங்களில் ...........
Read more »தேடல் எனக்கானது என்ற போது....... தேடலை விட்டு விட்டேன் அவளுக்காக.................
Read more »சிரிக்கின்ற இதழ்கள் திசைமாற்றும் விழிகள் பாட வைக்கிறது காதல் பட வைக்கிறது காற்றாய் வந்து காதல் வீச கண்ட நிமிடம் தடுத்து நீ பேச காணு…
Read more »நெருங்கி வந்தாள் நொறுங்கி போனது ஆசைகள் ............ பேசியது இதழ்கள் மட்டுமல்ல இதயமும் தான் ............
Read more »வெட்டி விடலாம் என்று அவளை தேடினேன் அவளில்லா நேரங்களில் வளர்ந்து கொண்டேயிருக்கிறது நகங்கள் முதல் பகை எனக்கு அடுத்த பகை அவளுக்கு தீண்டல…
Read more »தந்திடுவாள் என்ற நம்பிக்கை காத்திருக்கிறேன் இரண்டு நிமிட ஆசைக்காக ........ . கொஞ்சம் தள்ளியே இருக்கிறேன் அவளது அன்பு கிடைக்காமல் போய்வ…
Read more »தொலைந்து விட்டேன் தேடிய போது கிடைத்தேன் அவள் இதயத்தில்
Read more »ஒரே கோரைப் பாய் ஒரே தலையணை ஒரே போர்வை ஒரே பிடிவாதம் சினம் கொண்ட சிங்கமாய் இல்லாமல் தந்திரம் கொண்ட நரியாய் மாற முயற்சி செய்கிறேன் ..…
Read more »அவள் கேட்டாள் இதயம் துடிக்கிறது விழிகள் தவிக்கிறதா என்று ......................
Read more »அலுவலகம் மனம் உளைச்சல் வீடும் மன உளைச்சல் தெரிந்தாலும் தெரியாத மாதிரி தேடும் தேடல் அருகில் அமர வழி இருந்தும் மழை சாரல் இருந்தும் அமர…
Read more »நனைவளுக்கு படவில்லை அவள் காதலனுக்கு பட்டது சாரல் நினைவுகள் என்னை படுத்தியது அவள் மௌனம் தான் எங்களுக்கு மொழி புன்னகை தான் பதில் மனம் வ…
Read more »ஏன்டா அலையுறா மனசு குறுக்கே இத்தனை தடைகள் இருந்தும் அவளயே தேடுது இந்த மனசு
Read more »என் மனம் துடி துடித்து போனது அலைபேசியில் அவள் சிரித்த அந்த நிமிடங்கள்
Read more »அவள் மீது பத்தியமா இல்லை பைத்தியமா திரும்பாமல் இருக்கும் அவளது பார்வை காத்திருக்கிறேன் காதலை சொல்வாள் என்று இன்றும் கன்னத்தில் வாங்க…
Read more »அவள் நின்ற இடம் சென்ற இடம் இழந்த இடம் திரும்பாத சுகமான நினைவுகள்
Read more »இரக்கமிலாத நினைவுகளிலும் இருக்காத இதயம் ........... ஆசைகளை நிறைவேற்றுகிறேன் அவசரபடாதே! தலைக்கேறும் காமம் அழித்துவிடும் "காதலை"
Read more »என் இதயம் வருந்தி நிற்கும் அவள் முகம் பொலிவில்லா புத்துணர்ச்சி இல்லா தருணங்களில் மாற்றம் வேண்டும் அவள் மௌனத்தை கலைப்பதற்கு
Read more »நடிப்பதில் அவள் மிகவும் திறமைசாலி எப்பொழுதும் நடிக்கின்றாள் முகம் வாடிய நினைவுகளை
Read more »ஓசைகள் இல்லாத நிசப்தத்தில் கூடகாதல் என்ற சப்தம் தான்! வாய் மட்டும் சொல்லாமல் என் மனதோடு நான் சொல்லிப்பழகியது காதல் நீ! காமம் நீ! மூன்றெ…
Read more »ஏமாந்த நெஞ்சம் பழகி போகிறதே தவிர மறந்து போவதில்லை அவள் நினைவுகள் தினந்தோறும் பேருந்துகளில்
Read more »அனைத்தையும் ஏமாற்றும் வாழ்க்கை இருக்கும் போது வாழவிடாது இளமையை தாண்டும் அண்டியவர்களை அண்ட வேண்டும் எண்ண வராது
Read more »வறுமை காதலிக்கும் எண்ணத்திற்கு விடை கொடுத்து புறகணிக்கும் நம்மிதயம் நம்மனதிற்கு எழும் ஆசைகளுக்கு விடைகொடுக்காதா! வைக்கவும் எடுக்கவும்…
Read more »பார்க்க மனமில்லை என்று நேசிக்காத நம் இதயம் தான் நொடி பொழுதில் மாறுகிறது அவள் அலைபேசியை எடுக்கும் போது..................................…
Read more »ஒரு விரல் உலகை ஆண்ட நேரம் கட்செவி கூட கண்டதில்லை நான் பணிபுரிந்தேன் தகவல் நுட்ப துறை பணியாளாரக நேரம் கடந்தது வெளிவந்தது ஊடகங்கள் …
Read more »என்னவளே நினைவில் காக்க வைத்து எண்ணத்தை நினைவில் வைத்து பாடம் கற்பித்தால் பலருக்கு அவன் மாறிவிட்டான் என்று கண் தெரியாதவருக்கு கூட அவன…
Read more »இதுவரை இழந்ததை நினைத்து சந்தோஷபடுகின்றேன் வாழ்வதற்கு பயன்படாத பொருள்
Read more »நிலவின் முகத்தில் நட்சத்திரங்கள் மின்னும் முத்துமணியும் ஜொலிக்கும் காலை வேளையில் கயல்விழியை காண வந்த வருகையே உன் முக பதிவுக்காக தான்…
Read more »அவள் பார்த்தாள் என்னை அருகில் இருவருக்கு தெரியுமா எண்ணிலடங்கா ஆண்கள் அவளை ஒரு தலையை காதலித்து அவளுக்கு திருமணம் ஆகும்வரை வேறொரு பெண்ண…
Read more »அவளுக்கே தெரியாமல் என்னை காதலிக்கிறாள் பின்புறம் சென்றும் பணத்தை வாங்காமல் என்னை திரும்பி பார்க்கும் அந்த ஒரு நிமிடம் மறக்கும் மனம் …
Read more »அவளை பாப்பா என்று அழைத்தேன் அவள் அமைதியை காத்தால் அப்பொழுதும் என் மனம் சுயநலமாக செயல் படுகிறது அவள் காதலிக்கிறாள் என்று …
Read more »எட்டி தொடமுடியாத ஆச்சர்யமா! எட்டி நின்று பார்த்தவளுக்கு நான் கொடுத்த இன்பந்தான் என் தேகத்தை தீண்ட...... கேட்டால் கொடுத்தேன் விரைவில்…
Read more »காணாமல் போக போகும் இதயத்தை களவாட போகும் பள்ளி கல்லூரி பெண்களே அதை விட கொஞ்சம் உயரமான வேலைக்கார பெண்களே வாட்டி எடுக்கும் வாலிப வயதில் கண்ட…
Read more »எண்ணிலடங்கா ஆசைகொண்டு எழும் எனக்கு அவளது மனம் கொடுக்கும் வேதனை எப்படி சொல்வேன் சித்தம் கொண்ட நினைவுகளில் வாக்குகளை பல தந்து தேகத்தை அ…
Read more »காணமல் போன இதயத்தை திருடிய அந்த கள்வன் நீயா இழந்தது உன் இதயத்தை மட்டுமல்ல என் இதயத்தையும் தான்
Read more »முத்தமிட்டால் காகிதமாய் கசக்கி எறிந்தேன் தேக்கி வைத்த தேகத்தை அவள் மனம் எந்த ஊர் என்றது தேகத்தை தேக்கி வைத்த சித்தம் என்றேன் அவளுக்…
Read more »கை பட்டவுடன் அவள் மனதில் காதல் பட்டது என்று .................. ன்
Read more »Lorem Ipsum has been the industry's standard dummy text.
Social Plugin