நினைவிருக்கும் வரை.......

தந்திடுவாள் என்ற

நம்பிக்கை 

காத்திருக்கிறேன் 

இரண்டு நிமிட 

ஆசைக்காக ........ .

கொஞ்சம் தள்ளியே

இருக்கிறேன் 

அவளது அன்பு 

கிடைக்காமல் போய்விடும் 

என்று ........... 



கருத்துரையிடுக

0 கருத்துகள்