அவள் கேட்டாள் ................

ஒரே கோரைப் பாய்

ஒரே தலையணை 

ஒரே போர்வை 

ஒரே பிடிவாதம் 

சினம்  கொண்ட  சிங்கமாய் இல்லாமல் 

தந்திரம் கொண்ட நரியாய் மாற முயற்சி செய்கிறேன் ......................

கருத்துரையிடுக

0 கருத்துகள்