கல்லூரி காலங்கள்

கல்லூரி சென்ற 
காலங்கள் 
நினைத்ததில்லை 
இளமை சொர்க்கம் 
என்று...............
இன்று நினைத்து 
பார்க்கிறேன் 
நாம் வாழ்ந்த 
வாழ்க்கை 
எவ்வளவு பரிதாபம் 
என்று ...........
புரிதல் இல்லாத 
வாழ்க்கை 
தவமிருந்தாலும் 
கிடைக்காத 
புனிதமான காதல் 
வாழ்க்கை.........

கருத்துரையிடுக

0 கருத்துகள்