கேட்டேன்.. எடுத்தது...

 தேவதையை கண்டேன் 

வரம் கொடு என்று 

கேட்டேன் 

நான் கேட்டதை தேவதை 

எடுத்து சென்றது 

என் இதயத்தை................. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்