இல்லையென்றால்
இறக்கும் வரை அ
வளை நினைத்து
வாழ வேண்டியது
தான் .......................
எண்ணிலடங்கா
என் கேள்விக்கு
என்று கிடைக்கும்
ஏற்ற பதில் ................
கிடைக்கும் என்ற
எண்ணத்தில்
நான்
சொல்லமாட்டேன்
என்ற பிடிவாதத்தில்
அவளும் ................



0 கருத்துகள்