அனைத்தையும் ஏமாற்றும் ...............

அனைத்தையும் ஏமாற்றும் 

வாழ்க்கை இருக்கும் போது 

வாழவிடாது இளமையை 

தாண்டும் அண்டியவர்களை 

அண்ட வேண்டும் எண்ண வராது 


கருத்துரையிடுக

3 கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
காதல் கோட்டை வந்தடைந்தது ஆண்களின் கனவு ராணிகள் ஒவ்வொருவரும் இறங்க ஆரம்பிக்க தொடங்கினர் கனவு ராணிகளின் காதலில் சிக்கியவர்கள் ஒவ்வொருவரும் தன் கனவு ராஜாக்களை தடி அலையும் பொது ஒரு சில ராணிகளும் மட்டும் தேடவில்லை உடனே படியில் பயணம் செய்தவர்கள் ஒரே ரகளை மக்கள் இயங்கி இயக்குபவர்களின் உடன் ஒரே வாக்குவாதம் நாங்கள் கேட்ட இடங்களில் ஏன் வண்டியை இயக்கவில்லை என்ற கோபம் மக்கள் இயங்கி படியில் நிற்பவர்களின் கோபம் பிறகு மக்கள் இயங்கி இயக்குபவர்களின் அருகே சென்று வாக்குவாதம் இடையே காதல் கோட்டை ராணி முன்னாடி முட்டி போடா முடியாது என்பதற்காக மக்கள் இயங்கியை சுற்றி பின் வாசல் வழியாக காதல் கோட்டையை அடைந்தனர் .மக்கள் இயங்கியில் பயணம் செய்யும் ராஜாக்கள் ராணியின் கைபிடியில் இருப்பதாகவும் அவர்கள் கேட்பார்கள் என்றும் அறியபடுகிறது இறுதியில் காதல் கோட்டை ராஜாக்களும் ராணிகளும் ஒன்று சேர்வார்களா?
ராணிக்காக ஒற்றைக்காலில் போர் செய்யும் அவர்கள் ராணியின் மனதில் இடம் பிடித்து அவர்களை மனப்பார்களா இல்லை வேறு நாட்டிற்கு சென்று கோட்டையை அமைப்பார்களா என்று பார்ப்போம் .

யாரையும் பார்க்காமல் தன தோழியோடு என்றும் பேசும் விளையாடும் அந்த அழகிகள் மனதை கவரும் அந்த மன்மத ராசா தான் யார் ? நாளுக்கு நாள் வளர்ந்து மேலும் தோலும் அழகாய் மாறி தினமும் ஒரு பெண் அழகாய் மாறி வருவதன் ரகசியம் தான் என்ன?

அந்த அழகை அடைய வரும் அந்த மன்னனின் அடையாளங்கள் எப்படி என்று அடையாளம் காட்டுவார்களா குடிகாரர்களுக்கு பேருந்தில் மக்கள் இயங்கி சீட்டு கொடுப்பதன் ரகசியம் ,பேசவும் பார்க்கவும் அழகாய் தெரியும் அந்த ராணிகள் கோட்டைகளுக்குள் செய்யும் சாகசங்கள் கோட்டை அமைக்க ராஜாக்களின் ஊரில் திரளாக
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கண்களின் கண்டேன் அவள் மேனியை காதல் சொல்வாள் என்று காத்திருந்தேன் அலைபேசியின் அலையில் அதிர்வலை நெஞ்சுக்குள் வர நேராக பார்க்க மனமில்லை என்று தோழிகளிடம்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
காதல் கோட்டை வந்தடைந்து பல காதல்