Paytm
PhonePe
Gpayஅவள் வந்தாளா என்று நானும் பாக்க நான் வந்தேனா என்று அவளும் பாக்க தொடர்கின்றது தினசரி தேடல் அடையாளத்தை காட்டினால் அங்குமிங்கும் அலை பாயா…
Read more »தினமும் யார் முகத்தை பார்த்தாலும் ஏமாந்து போகிறேன் அவள் முகமென்று அவளை பார்த்தாலும் சற்றே யோசிக்கிறேன் அவளா என்று கூறுவேன் என்று சொன்ன…
Read more »எப்பொழுதும் போல் எதிர்பார்த்தேன் வருவாளா என்று................ வரவில்லை என்று தெரிந்தும் கண்களின் தேடல் அலை பாயுதே காரணம் என்னவென்று …
Read more »வாழ ஆயிரம் பெண்கள் இருந்தும் நீ வரும் வழியில் உனக்காக காத்திருக்கிறேன் ............ நீ என்னை பார்ப்பாய் என்று. ....... ஒரு முறை பார்…
Read more »உனக்கான வருகைக்காக தினந்தோறும் எதிர் பார்க்கிறேன் பல இன்னல்களை எதிர் நோக்கிறேன் நினைப்பதில் தவறுவதில்லை நினைவுகள் உன்னை தேவதையாக அழகிய…
Read more »பேருந்து படியின் எதிரே நின்றவளுக்கு தெரியுமா................. அவளது புன்னகையை கண்டவுடன் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தான் என்று .............
Read more »காதலி: காதலனை நோக்கி பார்த்து கொண்டிருந்தாள் காதலன் : காதலியை நோக்கி பார்த்த்து கொண்டிருந்தான் காதலி தோழி: என்ன ஓரே சந்தோஷமா இருக்க காதலி…
Read more »அவளுக்கு கார்ட்டாக் வராதுடா................... ஏன்னா அதான் அவ ஹார்ட் தான் இங்க இருக்கு அப்பறம் எப்படி ........ .. .........
Read more »காலையில் தூறல் மழையோடு எழுந்த எனக்கு என்னவள் தந்த இன்ப பரிசு அவள் கனவில் தந்த முத்தங்கள் தினந்தோறும் தொடர்ச்சியாக கனவு கன்னி தரும் இ…
Read more »கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தாள் அப்படியும் இருந்து ஒரு குரல் கேட்டது அவன் பாக்கிறானா என்று கோபத்தோடு இறங்கினாலும் இதழ்கள் பொய் சொன்னால…
Read more »சிந்தையிலே உந்தையும் இருக்குதடி.................................. எந்தை அன்பினாலும் உந்தன் பெயர் இருக்குதடி....................... …
Read more »கூட்ட நெரிசலில் இன்று சிக்கி தவிக்கும் பயணியாய் ஏறியது முதல் இறஙகும் வரை பொதிக்கு மேல் பொதி வைத்து ஒரு ஓரத்தின் நானிருக்க காதலியின் வருகைக்…
Read more »கூரையில இருந்தாலும் கூப்பிட்டா வந்துருவேன் சாணி கையானாலும் கோலம் போட்டாலும் என் மாமாவுக்கு முத்தம் கொடுத்துடுவேன் சாணி தரையானாலும் சா…
Read more »இதயம் தவிக்க கண்களும் தவிக்க கம்பி இடைவெளி ஆறுதல் தந்தது அவள் கையில் கட்டியிருந்த பிளாக்வாட்ச் ஒயிட் போன் மருதாணி ஆறுதல் தந்தது வந்தால்…
Read more »அவள் மேலில் ஐந்து விரல் பட என்னருகே வர ஆசை பட அவளது தோழிகள் தடுத்தாலும் உன்னை பார்க்காமல் இருந்தாலும் சின்ன புயல பாத்த மாதிரி இருக்க…
Read more »பார்த்தவுடன் மறைக்காதே காதலுக்காக துடிப்பது என் இதயம் மட்டுமல்ல உன் இதயமும் தான்
Read more »அவளுக்கு அடிக்கடி நினைக்க தெரிந்த மனதிற்க்கு மறக்க தெரியவில்லை.. .... ......... அவள் என்னோடு பேச முடியாவிட்டாலும் அவள் என்னை பார்க்க முடி…
Read more »ஓர பார்வைக்காக ஒரு மணி நேர பயணம் அவளது வருகை இன்றில்லை நாளை தெரியவில்லை அவளோடு வரும் பெண்ணருகே நிற்பாள் என்று தேடினேன் காணவில்லை அவளை சீ…
Read more »இன்னொரு ஜென்மம் எடுக்க போவதில்லை நீயும் நானும் பேச இருக்கும் நாட்கள் தான் நமக்கு சொந்தம் தொலைவில் இருந்தாலும் தொடரட்டும் நம் காதல் …
Read more »அவளின் ஓர பார்வைக்காக ஒரு மணி நேர பயணம் மௌனத்தின் அடையாளம் நினைவுகளில் பேசுவதை ரசிப்பதும் எனது வேடிக்கையானது அதே வாடிக்கையானது திரும்…
Read more »இதை திறந்து பார்க்கும் போது உன்னையே மறந்தவிடாய்.... உன்னையே என்னிடம் இழந்து விடுவாய் ... ....... .. . .... . .... ..... .. நான் காதலிக…
Read more »தினசரி பார்க்கும் போதும் திரும்பி செல்லும் போது பார்க்கும் போதும் என்னிடம் உன்னை கொடுத்து விட்டாய் என்னையே எடுத்து விட்டாய் காதல் ச…
Read more »*ஆலமரமே அச்சப்படும்* *ஆடிக்காற்றில்* *அவளுக்கு எவ்வளவு* *தைரியம்* *நேர் கொண்ட பார்வை*
Read more »நான் ஆரம்பத்தில் விதவை கோலத்தையும் பிறகு முண்டச்சியின் கோலத்தையும் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நான் எனது வாழ்க்கை என்னை தொடர்ந்து வி…
Read more »கண்களால் பார்க்க முடியாத போதும் ஆறு வருடங்கள் தொடர்ந்து காதலித்து எப்படி அவளுக்கு ஆறுதல் கூறி இருந்தும் அவன் தெரிந்து வருவானா காதல் எப்படி…
Read more »விவரங்களை தெரிந்து கொண்டு இணையும் இதயங்களை விட இணையும் இதழ்களை விட அறியாமல் செய்த மாற்றங்கள் அவர்களுக்கு இணையாய் இருக்கும் சில நேரங்களில்…
Read more »பேசியவர்களும் பழகியவர்களும் விட்டு பிரியும் போதும் தான் தெரியும் அவர் நினைவுகளே நம்மை ஆளும் என்று உன் உதடுகள் இணையுமிடத்தை நான் உதடுகள…
Read more »கண்ணீர் விட்டு சிந்தும் போதும் தான் தெரியுமா அவளது அன்புக்கு நானும் ஒரு விசுவாசி என்று
Read more »கண்கள் தந்த இன்பத்தை மெல்லிய இதழ்கள் தந்த தில்லை யென்றும் மனம் தளரவில்லையடி. ........ ஒத்த வார்த்த சொல்லேனு பத்தலேயடி திரும்பி பார்த்த ப…
Read more »கீழே இறங்கி நிக்கலேனு கோபம் கூடுதல்லா படம் பாக்க கூட்டிக்குட்டு போகலனு கோபம் அவளோட பிரண்ட் வந்த கோபம் நான் உட்கார வேண்டிய இடத்துல வேறொரு…
Read more »இடையிடையே கைபட என் இதயம் கெட்டு போனதல்ல என் நினைவோ உன்னை விட்டு போனதல்ல காத்திருப்பேன் என்று உனக்கு தெரியும் காதலிக்கிறாய் என்று எனக்க…
Read more »காரியாவாதி சாதிப்பாள் என்று தான் உள்ளே சென்றேன். அவள் கண்களுக்கு நான் தென்படாமல் இருப்பது எனது வேலையல்ல அப்படி இருந்தும் அவளது கைகள் அவள…
Read more »என்னையே அறியாமல் மாற்றங்களை சந்தித்து இருக்கிறேன். சோகமாய் இருக்கும் போது சோகம்,கோபம்,காமம்,காதல்,பிரிவு, மகிழ்ச்சி நினைவுகள் அனைத்தையும் …
Read more »தந்தை இல்லாதபோது தான் தெரியும் அவர் இருந்தால் மட்டும் தான் உலகில் உள்ள சொந்தங்கள் நிலைக்கும் ............... இல்லையேல் பணநிலைக்கு ஏற்றவா…
Read more »ஆண்: மச்சான் இடிச்சா வலிக்குதடா ஆண் : இல்ல ஆண் : அது எனக்கு மட்டும் தான்
Read more »அவளுக்கு காத்திருப்பதில் என்ன சுகமோ? ஒவ்வொரு நாளும் தொடர்கிறது காதல் பயணம் நேரம் போனது நேர்மை போனது வீதியில நிக்கிறேனு விதி விலக்கு இல பாதி…
Read more »பணம் பார்த்து வருவதல்ல காதல் மனம் பார்த்து வருவது தான் காதல் வழி பார்த்து வருவதல்ல விழி பார்த்து வருவது தான் காதல் வசை பார்த்து வருவதல்…
Read more »இன்று பிரிவோம் நாளை சந்திப்போம் என்ற வாசகம் தினந்தோறும் அவளை பார்ப்பதில் எனக்கு சுகம் சுகம் தான் அவள் கொஞ்சம் அழகு தான் ரசிப்பதில் நான…
Read more »ஐடிஐ:அவ வரலயா ஆர்ட்ஸ்: ஆமா டா IT GUYS:பொண்ணுங்களாம் கொசு மாதிரி டப் அடிச்சு படுக்க வச்சுறணும் இல்லைனா கொசு தொல்லை தாங்காது மாமன் மச்சானு ட…
Read more »அவள் அளிக்காத ஆறுதலை அந்த புகைப்படம் தான் அளிக்குதோ
Read more »Girls: ஸ்டெப்ஸ்ல இருக்குற எல்லாரும் என்னையே பாக்குறிங்க........ Boy's : பாக்கற மாரி நீ ஒரு ஆள் மட்டும் தான் இருக்க அதனால தான். .....
Read more »காதலி: இந்த டிக்கெட் , மீதி காசு, நீங்க குடுத்தா தான் காதலன்: எனக்கா ? காதலி: ஆமா உனக்கு தான் காதலன்: டிக்கெட் மட்டும் தானா நீ யில்லையா …
Read more »நினைவுகளை பரிமாறி கொள்ளும் அளவிற்கு நாங்கள் இன்னும் சேரவில்லை கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் கொஞ்சம் அவளின் ரசனை அவள் கொஞ்சும் அளவற்கு சின்ன ய…
Read more »வரவுகளை வளமையாக்கி நஷ்டங்களை வறுமையாக்கி அன்றாட கணக்கு களை இளைய தலைமுறையனருக்கு அறிந்திட வழி செய்வோம் அவர்களின் வாழ்க்கைக்கு உபயோகமாக…
Read more »இன்று எப்பொழுதும் போல் சிறு கூட்டத்துடன் வேலைக்கு கிளம்பி சென்றேன். நேற்று முந்தியவள் இன்று முந்தவில்லை காரணம் கேட்டால் தான் தெரியும் எத…
Read more »வாழத்தெரியாமல் வாழ்கின்றேன் என் வாழ்நாளில் சொல்ல தெரியாமல் சொல்கின்றேன் என் அவளுக்கு என்ன சொன்னாலும் புரிவதில்லை அவளுக்கு என் வேதனை புரியவி…
Read more »காதலி: வரலேனு கூட கேக்கல வந்தவுடனே பாக்கிறிய நீ மாமன்னா இல்லை என் பச்சன்? காதலன்: என்னை ஏற எடுத்து பாக்கல எரியொடுல ஒளிஞ்சுகிட்ட நான் உனக…
Read more »கண்களுக்கு என்ன வெட்கம் காதல் சொல்ல என்ன தயக்கம் நேத்து வந்தவ இன்னைக்கு வல்லயா நேரம் ஆயிருச்சு போகலாய பாக்காம இருந்திருந்தா வந்திருக்காத…
Read more »முதல் முறை சந்தித்தேன் , எங்கே பார்த்தேன், எப்படி பார்த்தேன் என்று எனக்கு தெரியவில்லை முன்பின் தெரியாதவர்களின் முகங்கள் எனக்கு ஞாபகம்…
Read more »கடந்த கால நினைவுகள் கற்று தந்த பாடங்கள் கொஞ்சம் துக்கம் கொஞ்சம் சந்தோஷம் பரிதவித்த நிமிடங்கள் பரிதாபமாக பார்த்த பார்வைகள் உறவுகள் நம்மை …
Read more »அவள் மெளனம் காத்த போது மரணித்தேன் மறுமொழி வாய் விட்டு சிரித்த போது மறுபிறவி எடுத்தேன் அவள் காதலனாக................ அமைவேன் அவள் கணவன…
Read more »கண்கள் தேடும் போது காணவில்லை என்றவுடன் மறப்பேன் என்றாயா உறவுகள் நம்மை பிரிக்கலாம் நினைவுகள் நம்மை பிரிப்பதில்லை உறவுகள் நம்மை மறுக்கலாம்…
Read more »பார்த்தேன் அன்று உன்னை பார்க்க கூடாதென்று அருகில் வருவதற்கு நீ ஆசை பட்டால் உன்னருகே நான் வந்துவிடுவேன் மார்பில் எழுதிய வார்த்தைகளை த…
Read more »உன்னை விட்டு பிரியும் நேரத்தில் தான் எனக்கே தெரிகிறது நான் உன்னை காதலிக்கிறேன் என்று ...........
Read more »நிலைப்பதில்லை என்றும் தெரிந்தும் அவள் நினைவலைகள் தொடருகிறது. கனவாக... .. .. அவள் தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என் நினை…
Read more »அவள் இருக்கையில் அவள் இருக்கையிலே நான் அமர சோர்ந்து போக சொந்தம் கொண்டாட எண்ணத்த கெடுத்து விட்ட என்னத்த கொடுத்து விட்ட பட்டு மேல சாஞ்சுகிட்…
Read more »பேசினது இல்ல பார்த்தது இல்ல பழகனுது இல்ல எப்படி வந்துச்சு எங்கே வந்துச்சு அவன் போன எனக்கு என்னா வந்துச்சு. .. பக்கத்துல நிக்குறன் அதனா…
Read more »ஒரு நாள் கூத்து டிக். ..டிக்.... டிக் தடம் மாறிய பயணம் தடுமாறிய மனம் படிக்கட்டில் இறங்க படுக்கையில் நினைத்து உறங்க கருப்பு நிறம் பிங்க் ந…
Read more »கண்கள் சிவக்கும் காதல் மணக்கும் கல்லூரி காலங்களில். ..
Read more »நான் உன்னை காதலிக்க உயிர் வாழவில்லை உன்னை காதலிப்பதால் தான் உயிரே வாழ்கிறேன்...............
Read more »பெண்களை காதலிக்கும் முன் அவள் கண்களை பார் ஆயிரம் ஆண்களின் கல்லறை தெரியும்.
Read more »சூப்பர் ஸ்டாருக்கு முத்து லிட்டில் சூப்பர்ஸ்டாருக்கு குத்து
Read more »தமிழன்னா தப்பா சொன்னா ஒரு குத்து நம்ம தலைவனா தப்பா சொன்னா ஓங்கி குத்து
Read more »பொதுவா தலைவர்னா அது ரஜினி தான் இளைய தலைமுறைக்குள்ள போட்டி வரும்ல விஜய்யா அஜித்தா தலயா இல்லை தளபதியா அந்த முருகனுக்கு தான் ஆறு தல எனக்கு ஒர…
Read more »நீ இளைய தளபதி விஜய் பேன்ஸா இருந்தாலும் சரி சியான் விக்ரம் பேன்ஸா இருந்தாலும் சரி கல்யாணம் பண்ணி உன் மாமனார் வீட்டுல கொண்டாடுற முத தீ…
Read more »மாடியில் வாழும் வாழ்க்கை வேண்டாமடி உன் மடியில் சாயும் அந்த வாழ்க்கை போதுமடி.........
Read more »என் இதயத்தை கல்லென்று சொன்னார்கள் அதில் சிற்பமாய் நீ இருக்கிறாய் என்று தெரியாமலே...................... V.P.M
Read more »வாழத்தெரியாமல் வாழ்கின்றேன் வாழ்நாளில் சொல்ல தெரியாமல் சொல்கின்றேன் கேட்பவருக்கு........ என்ன சொன்னாலும் புரிவதில்லை சிலருக்கு......…
Read more »உடல் உள்ளவரை உயிர் இருக்கும்............ உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும்............... V.P.M
Read more »ஒத்த வார்த்தை சொல்லேனு நெஞ்சம் பத்தல்லடா திரும்பி பார்த்து சிரிச்ச சிரிப்புக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் பத்தாதுடா........................…
Read more »நீ நேசித்தால் நம் காதல் வாழும் கல்லறையிலும்............ வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் நம் தலைமுறை....................
Read more »நீ காதலிக்கவில்லை என்று உதடுகள் சொன்னாலும்............. நீ காதலிக்கிறாய் என்று உன் விழிகள் சொல்கிறதே............... பொய் சொல்லும் உன் …
Read more »நீ என்பது ஒரு எழுத்து............. நான் என்பது இரண்டு எழுத்து........... உன்னை காதலிப்பேன் என்பது என் தலையெழுத்து...............
Read more »உன் உதடுகள் இணையுமிடத்தில் நான் உதடுகளாக நினைக்கவில்லை...................................... நீ எனக்கு தரும் உயிர் முத்தமாகவே நினைக்கிறேன்.…
Read more »செடியில் இருப்பது ரோஜா என்று தொட்டேன்....... பட்டவுடன் தான் தெரிந்து நான் தொட்டது ரோஜாவை அல்ல அதில் உள்ள முள்ளென்று...................…
Read more »பணம் பார்த்து வருவதல்ல காதல்............. மனம் பார்த்து வருவது தான் காதல்...... வழி பார்த்து வருவதல்ல காதல்.................. விழி பார்த…
Read more »கண் பார்வையில் பற்றி கொண்டது இமைகள் மட்டுமல்ல இதயமும் தான்............. V.P.M
Read more »பகலெல்லாம் விழித்திருக்கிறேன் பெளர்ணமி நிலவு போல காத்திருக்கிறேன் நீ வருவாய் என.........
Read more »உன் உள்ள கதவை திறந்துவிடு................... உனக்காக இல்ல கதவும் இதய கதவும் என்றுமே திறந்திருக்கும் பூவே உனக்காக.................
Read more »சிட்டுக்குருவி மாதிரி பறக்க வேண்டிய சின்ன வயசுல........ பட்டு போன காதலால இடிச்சு போன அவளால திரும்பி பாத்த அவ கண்ணால சிரிச்சு போன அவ உதட்டா…
Read more »என் இதயத்தில் உதயமான காதல் உன் இதயத்தில் என்று உதயமாகிறதோ அன்று தானடி எனக்கு வருஷமெல்லாம் வசந்தம்......... V.P.M
Read more »நீ எப்படியும் மறைப்பாய் தலைகுனிந்து உன் முக அழகை எப்படியடி மறைப்பாய் தலைகுனிந்து உன் கூந்தலின் பேரழகை..........................
Read more »நீ நிலவாய் வருவாய் என்று நான் வானமாய் காத்திருப்பேன். .......... நீ மழையாய் வருவாய் என்று நான் மண்ணாய் காத்திருப்பேன். ........... நீ சூர…
Read more »மனம் விரும்பினால் மலர் மாலையுடன் என்னை காண வா மணவரைக்கு ....... இல்லையேல் நாளைய மலர் வளையத்துடன் என்னை காண வா என் கல்லறைக்கு .......…
Read more »Lorem Ipsum has been the industry's standard dummy text.
Social Plugin