சிந்தையிலே உந்தையும்
இருக்குதடி..................................
எந்தை அன்பினாலும்
உந்தன் பெயர் இருக்குதடி.......................
மல்லி மணக்குதடி..........................
வச்ச மருதாணி
செவக்குதடி.....................
ஒயிட் போனும்
மினுக்குதடி...................
கனவுல கண்டதெல்லாம்
பலிக்குதடி. ..................



0 கருத்துகள்