*நேர் கொண்ட பார்வை*


*ஆலமரமே அச்சப்படும்* 

*ஆடிக்காற்றில்* 

*அவளுக்கு எவ்வளவு*

*தைரியம்*

*நேர் கொண்ட பார்வை*

கருத்துரையிடுக

0 கருத்துகள்