அவளும் அவுலும் என் முன் காதலி,

 கண்கள் தந்த இன்பத்தை

மெல்லிய இதழ்கள் 

தந்த தில்லை யென்றும்

மனம்  தளரவில்லையடி. ........


ஒத்த வார்த்த சொல்லேனு

பத்தலேயடி

திரும்பி பார்த்த பார்வைக்கு

எத்தனை கோடி கொடுத்தாலும் பத்தாதடி


கருத்துரையிடுக

0 கருத்துகள்