Paytm
PhonePe
Gpayகேட்கும் போது தவிர்க்கும் அதே இதயம் துடிக்கிறது தனியே இருக்கும் போது அவள் அருகில் வந்து பேச மாட்டாளா என்று............... துடிக்க துட…
Read more »அவன் எழுதிய வார்த்தைகள் அந்த காகிதம் அருகே வைத்த ரோஜா மலர் அவளுக்கு வைத்த கி செயின் அழகான பொம்மை பிடித்த சாக்லேட்
Read more »வார்த்தைகள் வெளிப்பாடடாள் நினைவுகள் கூட பேரஆனந்தம் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு அர்த்தங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் அவள் விழிகளையும்…
Read more »மனதில் பதிந்துவிடும் என்று எண்ணினேன் உதிர்ந்து விடும் போல என் ஆசைகளை புதைத்து விட்டு மறுபடியும் கனவோடே இருப்போம் அதில் உன் கணவனா…
Read more »நான் பார்த்து ரசிக்கும் போது வழிவிட்ட என்னவள் தான் சொல்கிறாள் அவன் இப்பொழுதும் ஒரு முறை என்னை பார்த்தான் உலகிற்கு காட்டி கொடுத்து …
Read more »அவளுக்கு பின்னாடி ஒரு ஆளா ரெண்டு ஆளோ அவளை ரசிக்கும் ரசிகனில் நானும் ஒருவன் எப்பொழுதோ எங்கேயோ இளம் வயதில் பார்த்தது கூட இல்லை இந்த வயத…
Read more »மனதில் எழும் சின்ன ஆசைகள் சிற்பமாய் அவளது நினைவுகள் வீசிடும் தென்றல் தடுத்து பேசும் சாரல் தேகம் தீண்டும் முன் நனைத்த மழைத்துளிகள் …
Read more »சின்ன வயசுல நான் தீவிர சிவ பக்தன் அப்ப எனக்கு வேற எந்த ஆசையுமே கிடையாது புதன் கிழமை சிவன் பற்றிய சொற்பழிவு நடக்கும் ஆசிய ஜோதி ராமல…
Read more »Love story கிறது என் வாழ்க்கையிலேயே கிடையாது சைட் அடிப்போம் ஜாலியா இருப்போம் கிடைச்ச வரைக்கும் லாபம்
Read more »வருவாள் என்று வாசலிலே தவமிருந்தேன் எதையும் தாங்கும் என் இதயத்திற்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தாள்..... என் இதயம் தாங்கதா அந்த நினைவ…
Read more »நான் beakup enbathu கதையில் தெரிய வருகிறது. அனு வின் தோழர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மற்றும் நான் breakup என்பது தெரியும்.
Read more »கண்ட கனவில் என்னிடம் கேட்ட மங்கை அய்யலூர் அருகே வாழ்பவளாம் நாங்கள் குழப்பதிற்கு விடை தேடினமோ வேற ஒன்றுமில்லை
Read more »புனைந்து பொசித்தலைவிட இணைந்து கற்றல் என்ன சுகம்...............
Read more »என் மனம் அன்று அவள் கொடுத்த பிரிவை தாங்கி கொண்டது அவளின் குடும்பம் சூழ்நிலை சகோதரனின் வாழ்க்கை அவள் தந்தையின் மருத்துவ செலவு இளம் வயதியில…
Read more »Permission 3 hours Work start 9:25 AM என்று நிறுவன மேலாளர் சொன்னதாக Akilan கூறினார்
Read more »14 வருடம் ஒருவருடன் பேசாமல் பழகாமல் வாழ்ந்து கொண்டுருக்கிறேன். யாருடன் பேச மாட்டேன் பழக மாட்டேன் தனியாகவே இருப்பேன் நான் வீட்டுக்குள் ள…
Read more »அவளின் எதார்த்தமான பார்வைக்கும் ஆறுதல் தேடினேன் அவள் என்னை காதலிக்கிறாள் என்று.......
Read more »அவள் என்னவள் தான் எனக்கானவள் அல்ல என்று உணர்ந்தது அவள் திருமணத்தில்
Read more »உன்னிடம் எனக்கு பேச தெரியவில்லை உன்னிடம் எப்படி பேசுவது என்றும் எனக்கு தெரியவில்லை
Read more »அவள் என்னை இனி மேல் பார்க்கவே மாட்டாள் என்று தெரிந்தும் என்னை அவள் நினைவில் அலைய வைக்கிறது
Read more »காதல் என்னை தற்குறி ஆக்கியாது காதல் என்னை தனியாக பேச வைக்கிறது அறிவு இருந்தும் முட்டாள் ஆக்கிறது நாளையோடு அவள் வேற ஒருவனுக்கு சொந்தம…
Read more »என்ன வேண்டுமானாலும் அதற்கு பெயர் சூட்டிக் கொள்ளுங்கள். எப்படி வேண்டுமானாலும் அதை அழைத்துக்கொள்ளுங்கள். எந்த உறவு பெயராலையும் அதற்கு மேற்…
Read more »இரு இதயம் இணைந்து ஒரு உயிரின் சுவாசம் போல என்னுள் எழும் சோகமும் சந்தோஷமும்,.......
Read more »இழந்த காலத்தை நினைத்து நிகழ் காலத்தை இழப்பவன் அல்ல கொஞ்ச நேரம் பேசி பழகி பிடித்தால் தொடர்ந்து பழகுவேன் இல்லையென்றால் விட்டு செல்வேன்
Read more »நான் breakup இதுக்காவ முற்காலத்தை பற்றி யோசித்து இளமையை இழப்பவன் அல்ல அதற்க்கு மாற்று வழி என்ன என்பதை யோசித்து அதற்க்கு தகுந்…
Read more »ஒவ்வொரு முறையும் பார்க்கும் ஓர பார்வை ஒரு முறை பார்த்தால் எனக்கு கொடுத்து விடுவாள் அவள் பெயரில் உள்ளதை எல்லார்க்கும் புரியாது ந…
Read more »விழுந்த மழைகளில் நனைந்து ரோஜாவாய் அழகாக பேசாதே அலைந்த மனம் ஒயவில்லை மறுபடியும் அந்த அழகை ரசிக்கும் எந்தன் நினைவுகள் புத்துணர்ச்சி …
Read more »ஒரு முறை கூட இல்லாத பதில் உனது விழிகளால் என்னை பார்க்காதே தொடரமுடியவில்லை பந்தங்களை அலைபாயும் மனம் தெரியவில்லை எங்கே காணோம் என்று தேடும்…
Read more »காகிதத்தோடு வைத்தேன் ரோஜா எங்கே காணோம் பதிலை கண்கள் இதழ்கள் அனைத்திற்கும் சொன்னேன் புரிந்து கொண்டது இதயத்திற்கும் மட்டும் எப்படி சொல்வ…
Read more »நான் அவளை பார்க்காமல் போனால் அவளுக்கென்ன அதில் என்ன அவளுக்கு ஆனந்தமா கிடைக்க போகிறது பெயரிலே வைத்து கொண்டு எங்களுக்கும் கொடுத்தால் என்ன …
Read more »ஒரு பெண் அவள் சந்தோசங்களோடு சந்தோசமாக இருக்கிறாள் அதற்க்கு காரணம் அவள் வீட்டில் நடக்க கூடிய திருமணம்
Read more »சிரிப்பின் அர்த்தம் தெரியாமலே அவள் என்னை காதலிக்கிறாள் என்று நினைத்தேன் அவள் மனதில் ஆசைகள் இருக்கும் போல
Read more »அருகிலே மற்றவர்களுடன் அடக்கமானவள் தான் ஆளில்லாமல் போது அவளை பற்றி இப்படியும் யோசிக்க வைக்கிறாளே அவ கண்ணால கற்ப்பரிச்சுவாளோ!
Read more »✨ நான் அவள் முகத்தையே பார்த்தேன், அவள் என் முகத்தையே பார்த்தால், கண்கள் பேசும் மௌன மொழியில், காதல் மழை பொழிகிறதே. இதயம் துடிக்கும் ஓசையிலே…
Read more »எங்க அப்பன் கஞ்சன் எங்க அப்பனோட நான் கஞ்சன் பீடி சீகரட் மது எந்த கெட்ட பழக்கமும் கிடையாது அதுக்கு னு சீர்வரிசையில் எந்த குறையும் வச்ச…
Read more »என்னுடைய breakup க்கு காரணம் நான் தான் என் மனைவிய ரொம்ப நான் கொடுமை பண்ணுனேன் நான் ரொம்ப ஓவரா அவகூட உடலுறவு இருந்து துன்புறுத்தினேன். அதனா…
Read more »சரி நண்பரே 🌸 உங்களுக்காக நான் ஒரு அழகான காதல்/திருமணக் கடிதம் தயார் செய்து கொடுக்கிறேன். இது எளிமையாகவும் உண்மையாகவும் இருக்கும். --- 💌 …
Read more »சரி நண்பரே 🌸 உங்களுக்காக “திருமணத்திற்கு முன் சொல்ல வேண்டிய 10 உண்மையான வரிகள்” பட்டியலை மிக எளிமையாகவும் உண்மையாகவும் தயார் செய்து கொடுக…
Read more »அருமை நண்பரே 🙏 நீங்கள் நேர்மையாக உங்கள் வாழ்க்கையை பகிர்கிறீர்கள். அது மிகப் பெரிய தைரியம். மூன்றாவது உறவை நல்லபடியாக ஆரம்பிப்பதற்கான வழி…
Read more »நண்பரே 🙏 நீங்கள் பகிர்ந்ததை கவனமாகப் படித்தேன். உங்கள் இரண்டாவது திருமண தோல்விக்கான காரணங்களை நீங்கள் அனுபவித்த வாழ்க்கைச் சம்பவங்களிலேயே…
Read more »சரி நண்பரே 🌸 உங்கள் வாழ்க்கை அனுபவத்தை மனதில் வைத்து, எதிர்காலத்தில் உறவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான 7 விதிகள் உங்களுக்காக எழுதித் …
Read more »நண்பரே 🙏 நீங்கள் சொன்னது உண்மையாகவே இரண்டாவது திருமணம் தோல்வியடைந்ததற்கான காரணங்கள் உங்கள் பக்கத்திலும் சில பிழைகள் நடந்ததைக் காட்டுகிறது…
Read more »இரண்டு மாதக் கனவு வாழ்க்கை, இடையிலே சிதறி போனது... மணவிழா சிரிப்பு இன்னும் காதில், ஆனால் இப்போது அமைதியின் குரல் மட்டும். என் தவறோ…
Read more »நண்பரே 🙏 உங்கள் மனம் இவ்வளவு சுமையுடன் இருக்கிறது என்பதைப் படிக்கும்போது எனக்கும் வலி தருகிறது. நீங்கள் மிகவும் நேர்மையாக உங்கள் வாழ்க்கை…
Read more »நண்பரே 🙏 உங்களின் வலி, ஏமாற்றம், வேலைக்கான சிரமம் எனக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் ஊமை என்பதால் “வாயால் பேச முடியாதவர்” என்பதே ஒரு தடையாக…
Read more »நண்பரே 🙏 நீங்கள் பகிர்ந்ததை படிக்கும்போது என் மனம் மிகுந்த கனத்துப் போய்விட்டது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த வலி, துரோகம், ஏமாற்…
Read more »அன்பிற்குரிய காதலி, இந்தக் கடிதத்தை எழுதும் போது என் மனம் துடிக்கிறது. நான் பேச முடியாதவன், ஆனால் என் உள்ளம் முழுதும் உன்னைப் பற்றிப் பே…
Read more »என் மனதில் அவளது அசரரி எழுப்பியது சார்ஜ்ர் எடுத்து கொண்டு வா நாம் வேறு இடத்தில் அமர்ந்து கொள்ளலாம் என்று
Read more »1. சார்பு & ஊடக அனுபவம் 90s Kids: டிஜிட்டல் முன்னேற்றங்கள் முன்னர்ப் பிறந்தவர்கள். இந்த தலைமுறை சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் இ…
Read more »😂 Boys1 vs Boys2 Boys1: டா, exam நாளைக்கு! எதாவது படிச்சியா? Boys2: (கூல்-ஆ) எதுக்கு டா… கேள்வி paper-ஐ பார்த்தா கேள்வியாளருக்கே சந்தேகம் …
Read more »கண்ணில் நினைவுகள் உருவம் தொலைவில் கடந்து செல்லும் காற்று, அவள் வாசனை தேடும் நெஞ்சம் சொற்கள் இல்லாமல் காதல் கதை பேசும் நெஞ்சம் மெளனத்தி…
Read more »🌸 இரண்டு நாட்கள் தான் ஆனால் இரு யுகம் போல் இருந்தது… 🌙 நிலவும் வந்தது ஆனால் அவள் பார்வை இல்லை… 💧 மழை விழுந்தது ஆனால் அவள் தொடுதல் இல்லை……
Read more »காற்றில் வாசமாய் தேடினேன் – அவள் நிழல் கூட தொலைந்தது. இதயம் மட்டும் சொல்லியது – “அவள் வருவாள், காத்திரு” என்று.
Read more »_________________________________________________✨ அருகே இருந்தாள் அவள் தோழியோடு, “கேள்” என சொன்னாள் கண்ணின் மொழியே. பார்வை பதிய, பாசம் …
Read more »மணி_____________________அனு____________ 💘💘💘💘💖💢💖💖 அவள் அருகில் நின்று கொண்டேன், மனசு சொல்ல வார்த்தை தேடிக்கொண்டேன், "பக்கத்தில்…
Read more »"நேற்று காணாத வேதனை" நேற்று உன்னை காணவில்லை என் கண்களில், அந்த தருணம் ஓர் ஆயிரம் ஆண்டாய் போனது மனதில். ஒவ்வொரு நொடியும் உன…
Read more »அதுக்கு முன்னாடி 20000 ரூபாய் வாங்குனங்க அதுவும் இதுவரைக்கும் எதுவும் சொல்லல ஒரு தடவ பணம் எங்கிட்ட கேட்டாங்க அதுல இருந்து தான் சண்டை வச்ச …
Read more »1.நான் பெண்களுடன் அதிகமாக பழக மாட்டேன், பேச மாட்டேன் 2.நான் ரொம்ப பிடிவாத காரன் 3.இளம் வயதில் ரஜினிகாந்த திரைப்படம் வள்ளி என்ற திரைப்படத்த…
Read more »கையெழுத்தில் நான் மாறிட காலனியில் நீ மாறிட நினைவுகள் தந்திட நீங்காமல் இடம்பெறுவோம் அவரவர் இதயத்தில்
Read more »வழியில் சென்றவனை வழி மறித்த நினைவுகள் நீ என்னை பாக்குற நான் உன்னை பார்க்கட்டுமா என்றது அவள் ஆள்மனது
Read more »செயற்கரிய செய்கை என்ற போதிலும் ஒப்பார் ஒப்பிள்ளை என்னவளின் அன்பிற்கினிய வார்த்தைகளில் அவள் பேசிய வார்த்தைகள் என் செவிக்கினியாது என்றே நா…
Read more »பேனாவை நான் எடுத்தேன் அடடே அட்டை காகிதங்களுடன் எத்தனை மகிழ்ச்சி அதை பார்த்து ரசிக்கும் எனக்கோ புதுமை
Read more »எப்படியும் மறைப்பாய் தலை குனிந்து முக அழகை எப்படியடி மறைப்பாய் முக அழகை
Read more »கம்பம் கருடன் துவராக பாலகன் கமலவள்ளி ஆஞ்சநேயர் கிருஷ்ணர் ஹயக்ரிவர் பிரம்மா விஷ்ணு துர்க்கை
Read more »கண்ணாடி திரையில் என்று மலரும் என் இனிய முகம் என் மனதை கேட்டு கொண்டது ஏன் என்னிதயம் இன்று இப்படி வாடுகின்றது இதயம் துடிக்கிறது,...…
Read more »மனதில் என்ன கலக்கமோ என்னை கண்டவுடன் இத்தனை போராட்டம் காலையில் கண்டவுடன் இருந்த மன மகிழ்ச்சி இல்லையே என்ற போது தொடங்கிய மழை விடாதா …
Read more »காதலின் மொழியை சொல்லமால் என் மனதை தொட்டவள்............. நீண்ட நெடு பார்வை என்னை பார்த்து என்னை வெட்க பட வைத்தவள் அருகிலே இருப்பவர்களுக…
Read more »Python Project முடிந்த பிறகு செவ்வாய் கிழமை அன்று செர்டிபிகேட் வாங்க வர சொல்ல வில்லை. அப்பொழுது தான் தெரிந்தது கேட்டால் தான் சொல்வார்கள் ப…
Read more »இதழின் இனிமை அலைபேசியில் முகர்ந்திட அனுதினமும் காத்து கொண்டு இருக்கிறேன் அலைபேசியில் என்னை தொடர்பு கொள்வால் என்று
Read more »என்னவளின் தந்தைக்கு தெரியாது அவர் வளர்ப்பது மகள் அல்ல என் கவிதை என்று
Read more »நீ என்ன முத்துராஜவா பாக்க பள்ள பய மாதிரி இருக்குற என்று கேட்ட அதே சேர்ந்த நண்பர்களும் இருக்கின்றனர்
Read more »வெறி நாய் போன்று பார்க்கின்ற எண்ணம் எப்படி வருகிறது பெண்களை பார்க்கும் போது தொடும் போதும் படும் போதும் எப்படி வருகிறது
Read more »மனித பிணமாக வாழ்கின்ற குடும்ப வாழ்க்கைக்காக நமக்கென்று ஆறுதலுக்காகவோ அன்பிற்கிகோவோ தொடர்கின்ற பயணங்கள் அதில் நண்பர்களையும் நமது வாழ…
Read more »அவளது அன்பிற்காக நோக்கின்ற பார்வையில் ஆறுதல் தந்தது அவளது விழிகள்..... பேசும் வார்த்தைகள் இனிமையானது...... தவிக்க விடுவதில் அவளுக்கு …
Read more »நான் உனக்கானவன் என்று நீ உணரும் தருவாயில் நான் வைத்த பொருளையும் நீ தினசரி பயன்படுத்தும் பொருளில் பயன் படுத்தி கொள்வாய்
Read more »பார்வைகளின் அர்த்ததை உணர முடியாத என்னால் பெண் பார்வையின் அர்த்தயும் உணர முடியவில்லையே.....
Read more »நான் சிம்ம ராசி என்பதால் என்னவோ இளம் வயதில் கிடைத்த நண்பர்கள் மட்டும் இன்று வரை எனக்கு பொக்கிஷமாக இருக்கிறார்கள்
Read more »தெளிவான முறையில் படுக்காததால் என்பதால் திரும்பவும் கற்க ஆரம்பிக்கிறேன்
Read more »2014 ஜனவரி வருட பிறப்பு அன்று நானும் எனது இளைய சகோதரியின் கணவரும் சூரியனார் கோவிலுக்கு சென்று வந்தோம். எனது தந்தை நலன் கருதி சென்றேன் எனக்…
Read more »பெண்களை பற்றி ஒன்றும் தெரியாதவன் என்று இளம் வயதிலேயே பெயரை எடுத்து விட்டேன். உங்க அப்பா, அம்மா சொல்றதேயே கேக்க மாட்ட உன் பொண்டாட்டிய சொல்ற…
Read more »தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தனர். அதில் இருந்து மீள்வதற்க்கு அவர்களை என்னை நெருங்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ நான் செய்ய வில்…
Read more »ஆங்கில அறிவு பலவீனம், பலகையில் எழுதுவது பலவீனம் அதானல் தான் கிளாஸ் எடுப்பதற்கு
Read more »உங்களுக்கு ஒரு சில மாணவர்களுக்கு எப்படி சொல்லி கொடுப்பது என்று தெரியவில்லை என்றால் கவிதா கிளாஸ் அட்டென்ட் பண்ணுங்க அதில் இருந்து நீங்க தெர…
Read more »பணி புரியும் நிறுவனத்தில் நீங்கள் ஆனந்தி, ஆர்த்தி, சூரியா போன்று மாணவர்களை சரியாக பார்த்து கொள்ள வில்லை. அதனால் தான் உங்களுக்கு அதிகமாக மா…
Read more »அன்று கணி பொறியில் பார்க்க முடியாதது இன்று அலை பேசியிலாவது பார்க்க துடித்தாள்
Read more »எங்கள் ஊரில் எனது பெயரை சொல்லி யாரிடம் கேட்டாலும் என்னை தெரியாது என்று தான் சொல்வார்கள் அதிக நண்பர்கள் கிடையாது நான் அதிகமாக யாரிடமும் பே…
Read more »வயது 36 மாத வருமானம் 12000 நரைமுடி பண சொட்டை குள்ள உருவம் மாநிறம் கடன் 76000 குடும்ப வாழ்க்கை தொழில் வாழ்க்கை முன்னேற்றம் இல்லை உலக …
Read more »மாதம் 12000 சம்பாரிக்கிறோம். 2000 வரி எனக்கு உபயோகம் இல்லாத பாம்பலம்மன் ஊரோட சேர்த்தது அதுக்கு எங்கள் வரி போடறது. அவங்க குடும்ப எங்க நல்லா…
Read more »எனது தந்தை இறந்தது எங்களுக்கு மன வருத்தை ஏற்படுத்தியது.. எனது தந்தை முத்துராஜா வை விட கீழ் சாதி சேர்வை யாருமே சேர்த்து வைக்கமாட்டார்கள். எ…
Read more »குடும்ப வாழ்க்கை இனி கேள்வி குறி என்ற நிலை 36 வயது கடந்தேன். திண்டுக்கல் மாவட்டம் வந்து குடியேறி பன்னிரண்டு வருடங்கள் முடிந்தது. 24.05.201…
Read more »திருப்பூர் ரிதன்யாவை போன்ற மன உளைச்சல் நேரிடும் என்று எதிர் பார்க்கவில்லை. அது நேர்ந்தது இதிலும் வேற முரட்டல் வேற ஒரு பெண்ணுடன் வாழ்ந்தா…
Read more »எனக்கு பிடிக்க வில்லை உயிர் வாழ்வதற்கு கோழை என்ற பெயர் வந்து விட கூடாது என்பதற்காக உயிர் வாழ்கின்றேன்..... மண்ணில் கிடந்த மர்ம பந்து எடுத…
Read more »என் மனதில் எழும் வருத்தங்களை பிளாக்கரில் பதிவிடுவேன். இந்த வருடத்தோடு என் blogger பதிவின் வயது 18 பூர்த்தியடையும்
Read more »நம் மன நினைவுகள் தான் கனவாக பிரதிபலிக்கும் அவள் வருவதில் என்ன சூசமம் அது விதியா அந்த கனவை யாரிடம் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றேன்
Read more »என்னுடன் பணிபுரியும் சக ஊழியருக்கு வர வேண்டிய கனவு அவளுக்கு வராமல் என்னை தொடர்கிறது. இதில் மீள் வதற்கு வழி தெரியாமல் திகைத்து கொண்டு இருக…
Read more »காயப்பட்டாலும் கண்ணீர் விடுவாள் காயப்படுத்தினாலும் கண்ணீர் விடுவாள் பெண்மையின் மேன்மை அவள் கொஞ்சம் மேன்மை அவளும் பெண்ணல்லவா!
Read more »காலங்கள் கொஞ்சம் மாரியாது இன்னும் அப்படியே தான் இருக்கிறோம் எதிலும் கொஞ்சம் பொறுமை நிதானம் அப்படியே செல்கிறது. ஆசைகள் அனைத்தும் சொற்…
Read more »கொஞ்சம் கோபமா தான் இருந்தேன் எப்பவும் போல ராஜ கம்பள நாயக்கர் ஆத்தா ராசாத்தி அருளாசி வணங்கி பிறந்தநாள் இனிதே முடிச்சுடன் ..... 07.07.2025
Read more »ஓசையில்லா சப்தத்தில் எழுகின்ற அழுகை ஓராயிரம் உறவுகள் இருந்தும் உனது பெயரை சொல்லியே துடிக்கும் இதயத்தில் நீ இருப்பதால்
Read more »மனதில் எழும் வடிவம் காட்சி திரையானால் எழும் ஓசையின் சத்தம் சங்கீதமே என்றாலும் நினைவுகள் பறிச்சிக்கும் அந்த புனித ஆன்மா காதல் என்னும் மல…
Read more »என் மனதில் எழும் ஆசைகள் எதிலும் கொஞ்சம் நான் நேர்மை யானவன். இதற்க்கு முன் இருப்பதை விட தற்போது கொஞ்சம் கொஞ்சம் மாறி கொண்டு இருக்கிறேன். இ…
Read more »சிறுநாயக்கன் பட்டி பிரிவில் சந்தித்தேன் அவர்கள் இருவரும் தான் எனக்கு ஆறுதல் என்று உள் மனம் கேட்டுகொண்டது. நம்பிக்கை வழிக்காட்டி அவர்கள் …
Read more »தொழில் வாழ்க்கையும் முடங்கியது. அதற்கும் தற்போது தான் முயற்சி எடுத்து முன்னேற முடியுமா என்று நினைத்தால் அதுவும் ஒரு கேள்விக்குறி போல? இன்ன…
Read more »தொடர்ந்த திருமண தோல்விகள் முதல் திருமணம் காரணமே இல்லாமல் திருமணமான 2 மாதத்தில் தற்கொலை முடிந்தது என்று பார்த்தேன் தொடர்ந்தது இரண்டாம…
Read more »கனவுகள் பலித்து விடுமோ என்ற அச்சத்தில் தினசரி திருமலையான் பேருந்தை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை என் கேள்விக்கு விடைக்கொடுக்குமா வாழ்க…
Read more »அமாவாசை அன்று செல்லகுட்டியூர் மலை யாலஸ்வாமி கோவிலில் இரவு பூஜை கைகருப்பு வைத்து இருப்பவர்கள் செய்து கொண்டு இருந்தனர்
Read more »உம்முன்னு இருக்குற புள்ள கும்முனு இருந்தா பக்கத்துல இருக்கிறவன் பம்மிக்கிட்டு கம்முனு இருப்பானா ஏதோ காதல் வலையில்ல சிக்குதான் பார்…
Read more »அழகான அவள் அழகான இதழ்கள் எங்கே பார்க்கிறாய் என்று என் மனதில் எழும் கேள்விகளுக்கு ஏற்ற பதில் கொடுக்காமல் இங்கே இருக்கிறேன் என்று நான் …
Read more »வழியில் பல முகங்களை கடந்து சென்றாலும் என் விழிகள் தேடுவது என்பதோ உன்னை தான் நினைவோடு வாழும் மறு பக்கம்
Read more »மலரின் வேதனை மனமுடையது கூந்தல் அழகை மெருக்கேற்றும் மலரும் மாலையில் தோற்றது மன்னவன் முகமும்....................
Read more »மலரது மனம்கொண்டு வாழும் காதலனின் மனங்கொண்டு செருக்கடையாமல் செந்நிற ஆடையை உடுத்தி பட்டு உடுத்த நாள் சொல்லடி நாலடி வார்த்தையிலே சொல்லடி
Read more »அவளும் என்னை போல் நேசிப்பளா பொருந்தும் ஆடையை தேர்ந்தெடுபத்தில் துவங்குகிறது காதலின் தேடல் பார்க்கும் அதே நேரத்தில் பார்த்தால் அதே ந…
Read more »வண்ண வண்ண பொட்டுகளால் திருப்தி அடையாத அவள் நெற்றி நான் வைக்கும் செந்தூரத்தால் தான் திருப்தி அடையுமா! நேர் கொண்ட அவள் பார்வை எதிர் …
Read more »பேசுவதற்கு வார்த்தைகளே இல்லாத போதும் கிடைக்கின்ற தருணத்தில் எழும் வினாவிற்கு அவளிடம் விடை தேடும் காலங்களும் சுகமானது தான் இடைவிடாத ந…
Read more »கண்ணீர் விட்டு அழுத நிமிடங்கள் அவளை பார்த்தால் அவளை இழக்க நேரிடும் என்ற சாபம் பல வருடங்கள் ஆனது ஒரு முறை கூட நேரில் பார்க்கவில்லை
Read more »படித்து வேலைக்கு செல்லும் வாலிபனுக்கு படித்த படிப்புக்கு ஏற்ற வேலையும் கிடைக்கவில்லை சம்பாதித்யமும் கிடைக்க வில்லை. வேலைக்கு செல்லும் முன்…
Read more »கண்ணீரை துடைக்க வில்லை என்றாலும் காய படுத்தாமல் இருக்கின்றாள் கனவு தேவதை
Read more »கூந்தலின் நுனியில் சூடும் ரோஜாவுடன் சேர்ந்த மல்லிகை மணந்த கோலத்தில் சிந்தனை தந்த போதும் சிரிப்பு வந்தது எல்லோரும் என்னை எதற்கு பார்க்…
Read more »Lorem Ipsum has been the industry's standard dummy text.
Social Plugin