அவளது அன்பிற்காக 

நோக்கின்ற பார்வையில் 

ஆறுதல் தந்தது 

அவளது விழிகள்.....

பேசும் வார்த்தைகள் 

இனிமையானது......

தவிக்க விடுவதில் 

அவளுக்கு 

என்ன சுகமோ 

அவள் வார்த்தைகள் கீதம் 

ஆனால் இரவுவரை 

கேட்கும் ரசிகன் ஆவேன் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்