_________________________________________________✨
அருகே இருந்தாள் அவள் தோழியோடு,
“கேள்” என சொன்னாள்
கண்ணின் மொழியே.
பார்வை பதிய, பாசம் பொழிய,
மனம் உருக, மௌனம் மலர.
அடி முதல் நொடி வரை
அவளை நோக்கி,
அவன் சென்றான்
கனவு கொண்டு.
சொல்லாத வார்த்தை சொல்லி விடுமே,
கண்களின் குரல் காதல் படுமே
_________________________________________________



0 கருத்துகள்