Paytm
PhonePe
Gpayஅழுதுயர்ந்து அருகிலே வினவி புத்துயிரிட்டவளுக்கு என்னால் சொல்ல முடியாது நான் பரிசுத்தமான ஜீவன் என்று பொழுது விடிந்து பகலோடு பார்வையிட ந…
Read more »வாழ்வின் சோகத்திலும் சுகத்திலும் இடையூறு இல்லாத பயணம் அவளது கண்ணீர்துளிகள் அவளுக்கு எப்படி சொல்வேன்
Read more »காதல் காலத்தின் கட்டாயத்தாலோ காயத்தின் கட்டாயத்தாலோ முற்று புள்ளி வைத்தேன் என்று பெருமூச்சு விட்டவளுக்கு தெரியுமா? அவள் நினைவுகளே எனக…
Read more »நிற்பதில்லை என்பதால் இடமாறி துணிந்து நிற்கும் வீரம் எங்கே காணோம்! நானருகே வரும் போது
Read more »என்னை முதுகில் பாரமாய் சுமப்பவர்கள் மத்தியில் அவள் என்னை இதயத்தில் சுமக்கிறாள் நினைவுகளாய்
Read more »மனமிடையே கலந்துரையாடல் பேசி பகுத்தும் அழுது புலம்பி அவனை மயக்க வேண்டிய நிலையில் தள்ளி விட கட்டுபட்டான் அவளடையும் இன்ப நிலையை கண்டு
Read more »வேலைக்கு போக வேலை செய்ய படிப்பதற்கு போக படிப்பதற்கு விருப்பமில்லையெனில் நீ தேட வேண்டியது அவைகளல்ல வெளியேற்ற வேண்டியது உன் கெட்ட ரத்த…
Read more »ஐந்து வினாடி சுகத்திற்காக எதற்கு உனக்கு இந்த கஷ்டம் யாரையும் தடுத்தில்லை விரும்பியவளுக்கு வழிவிடுகிறேன் முடிந்தால் சொல்லி விடு முடியவி…
Read more »மறைந்த நினைவுகள் மறந்த நினைவுகள் மனதில் பதிந்த நினைவுகள் கொஞ்சம் ஏமாற்றம் கொஞ்சம் வெகுமதி கொஞ்சம் புத்திமதி இன்னும் பல ஆண்டுகளாக
Read more »வாழ்க்கை என்னிடம் கேட்டது நீ என்னை இழந்து விட்டாய் என்று நான் பதிலளித்தேன் இப்பொழுதாவது எனக்கு அறிவுரை கூறினாயே நான் தப்பி பிழைத்தேன் எ…
Read more »சிரிப்பதில் அவளுக்கு ஆனந்தம் ரசிப்பதில் எனக்கு ஆனந்தம்
Read more »அவசர உதவிக்கு ஆள் காட்டி விரல் இளமை வாழ்வதற்காக பகல் கனவுக்காக அல்ல!
Read more »அவளை மனம் தேடியது அவள் பார்க்கின்றாள் தலை குனிந்தேன் மார்பை பார்க்கிறேன் இறுக்கி பிடித்து குனிந்நால் அங்கே என்ன இறுக்கிறது பிடித்து …
Read more »அவள் மௌனம் ஆயிரம் பொய்யை சொல்லும்.......... கடக்கும் போது உண்மையை சொல்லும் அவனை நேசிக்கிறேன் என்று......... காட்டி கொடுக்கும் கண்கள்…
Read more »அவள் சிரிப்பது எதற்காகா என்இதயத்தை இழப்பதற்காக இழந்து விட்டேன் கடந்து விடாதே மறுமுறை திரும்பி விடாதே
Read more »ஜன்னல் ஓர பயணம் கைகுழி மழை இதயம் துடித்தது நீ நனையாதா என்று பார்வை சொன்னது காதல் மழையை தடுக்காதே என்று எப்படி தூங்குவேன் அந்த அழக…
Read more »எண்ணிலடங்கா ஆசைகளுக்கு எளிதில் கொடுத்தால் ஆசை முத்தம் என்னவென்று கேட்கவில்லை எப்படி கிடைக்கிறது எளிதில் அவனுக்கு காதல் ஒவ்வொரு நாளும் …
Read more »அலைபேசியில் அடக்கி வைத்தாள் எங்கே அடக்க காணோம் அவளது ஆசை முத்தத்தை
Read more »நான் அவளோடு இருந்த காலம் தான் உயிரோடு இருந்த காலம் மற்ற காலம் அவள் இதயத்தில் ஒட்டிவிடுவேன் காலம் முழுவதும அவள் இதயமாய் வாழ்வதற்க்கு
Read more »மன்மோகன் சிங் மறைவு தொடர்ந்த வேதனை ஓசாமு சுசிகி காலமனார் தெரிந்தவுடன் அஞ்சலி செலுத்தும் மனம்
Read more »பார்ப்பன் வீட்டில் கலப்பு திருமணம் நடக்கவில்லை என்றால் பார்ப்பன் குடி அழியும் ......
Read more »இரண்டு பிரிவினரை அழிக்காமல் என் மன அலை ஓயாது ................ நான் பிறந்ததோ பாரத பூமி வணங்குவதோ பழனிமலை சாமி
Read more »பொருளாதாரம் உறங்கிகிறது தேசத்தின் பத்தாண்டு தலைவர் மறைந்தாரே....................................... மற்ற மொழி பொருளாதாரம் இனி மெல்ல சாகு…
Read more »இருபது வருடம் கடந்து விட்டேன் இன்னும் சில நினைவுகள் தோன்றுகிறது வரலாற்றின் சுவடுகள் பதிவானது
Read more »மீளாத்துயரத்தை காட்டிய கடல் தாயே மீண்டும் நினைத்து பார்க்கிறேன் அந்த துயரங்களை சரித்திரத்தின் கருப்பு நாள்
Read more »முத்துக்கள் சிப்பிக்கள் எடுத்த எம்குல மக்களை வாரி கொண்டு சென்ற கடல் தாய் காட்டிய இருபதாம் ஆண்டு நினைவுகள் இன்றுமிருக்கிறதே அந்ந நினைவுக…
Read more »காதல் ஒரு மழையாக, மனதில் விழும் சுகமாக, காமம் ஒரு மின்னலாய், உயிர் நரம்பில் ஓடும் சூடாக. காதல் சுரந்த மூச்சாய், தொலைவில் உணர்ந்து வெதுவெது…
Read more »நின் பார்வை சொன்னது , என் உயிரின் அர்த்தத்தை , நின் சிரிப்பு செதுக்கியது , என் மனதின் சிற்பத்தை. உன் குரல் சங்கீதமாய் , மெழுகும் என…
Read more »காலங்கள் உணர்த்தும் உண்மை நினைவுகளில் வாழ்ந்தேன் என்று ........... காதல் உணர்த்தும் உண்மை உன்னருகே நிழலாய் பின் தொடர்ந்தேன் என்று ...…
Read more »ஒவ்வொரு தேடலிலும் உன் நினைவுகள் .......... எப்படி இருப்பாய் என்று முகம் மலர்ந்தது கண்கள் அழகானது என்றவள் நேரில் பார்க்காமல் நேசிக்கு…
Read more »விரும்ப தகாத வேண்டாத உறவு இருந்து என்ன பயன் என்று அறிந்த நிலையை குடும்பஸ்தார்கள் உணருகின்ற தருணவாயில் விலகிவிடும் சகல தோஷங்களும்
Read more »தேதி குறித்து நாள் குறித்து வந்த நாள் அவள் தேவதை என்று அறியாமல் வாழும் வாழ்க்கை குணநலன்கள் மாற அவளையும் மாற்றி அவனையும் மாற்றி இல்லற …
Read more »அவளுக்கு அருகே காம எண்ணத்தில் தான் சென்றேன் அவளது அன்பு என்னை மாற்றியது அவளுக்காக நான் எதையும் இழக்கலாம் என்று. .....
Read more »மலருக்கு வசியமான ஐஸ்வர்யம் நீதி சொல்ல காத்திருக்கிறது சகல ஆத்மாக்களும் அவளோடும் அவனா இல்லை எப்படி அவள் ஆசைகளை நிறைவேற்றும் தனி மனிதன…
Read more »பேசுவதற்கு நினைவுகள் பரிட்சுக்கும் அந்த புனித ஆன்மாவை எங்கே தொலைத்தேன் என்று தேடும்போது அந்த விழிகள் சொல்லும் அவளிடம் என்று..... பேச…
Read more »மலரிடம் வாசங்கள் சொன்னது நான் போனால் திரும்பி வரமாட்டேன் என்று ..................... நீ போனால் என்னை விடுவார்களா என்று.............
Read more »நேரம் கிடைக்கவில்லை என்று ஏங்கும் பெண்கள் மத்தியில் எந்நேரமும் உன் நினைவுகள் தான் என்று வசைபாடுகிறது புருவங்களை உயர்த்தும் அவள் கண்கள…
Read more »குறைவான வினாடி உள்ள நாட்களிலும் குறையாத அவளது அன்பு தேடிகின்றேன் அவளை பல கோவில்களில் தேடினாலும் கிடைக்காத ........
Read more »வாரிசுகள் பிறந்தபின்பு கணவன் மனைவி இருவருக்கும் சண்டைகள் சச்சரவுகள் அதிகமாக இருப்பதால் கணவன் ,மனைவி எங்கே வேலைக்கு செல்கிறாய் ,எவ்வளவு பணம…
Read more »Lorem Ipsum has been the industry's standard dummy text.
Social Plugin