அழுதுயர்ந்து அருகிலே வினவி புத்துயிரிட்டவளுக்கு என்னால் 
 சொல்ல  முடியாது 
நான் பரிசுத்தமான ஜீவன் என்று 

பொழுது விடிந்து பகலோடு பார்வையிட
நொடியின் பொழுதில் கண்ணிமைத்தவளுக்கு 
எதற்கு தெரிகிறது இந்த 
புனிதமான ஜீவன் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்