Paytm
PhonePe
Gpayஉன்னை விட்டு பிரியும் நேரத்தில் தான் எனக்கே தெரிகிறது நான் உன்னை காதலிக்கிறேன் என்று ...........
Read more »நிலைப்பதில்லை என்றும் தெரிந்தும் அவள் நினைவலைகள் தொடருகிறது. கனவாக... .. .. அவள் தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என் நினை…
Read more »அவள் இருக்கையில் அவள் இருக்கையிலே நான் அமர சோர்ந்து போக சொந்தம் கொண்டாட எண்ணத்த கெடுத்து விட்ட என்னத்த கொடுத்து விட்ட பட்டு மேல சாஞ்சுகிட்…
Read more »பேசினது இல்ல பார்த்தது இல்ல பழகனுது இல்ல எப்படி வந்துச்சு எங்கே வந்துச்சு அவன் போன எனக்கு என்னா வந்துச்சு. .. பக்கத்துல நிக்குறன் அதனா…
Read more »ஒரு நாள் கூத்து டிக். ..டிக்.... டிக் தடம் மாறிய பயணம் தடுமாறிய மனம் படிக்கட்டில் இறங்க படுக்கையில் நினைத்து உறங்க கருப்பு நிறம் பிங்க் ந…
Read more »கண்கள் சிவக்கும் காதல் மணக்கும் கல்லூரி காலங்களில். ..
Read more »நான் உன்னை காதலிக்க உயிர் வாழவில்லை உன்னை காதலிப்பதால் தான் உயிரே வாழ்கிறேன்...............
Read more »பெண்களை காதலிக்கும் முன் அவள் கண்களை பார் ஆயிரம் ஆண்களின் கல்லறை தெரியும்.
Read more »சூப்பர் ஸ்டாருக்கு முத்து லிட்டில் சூப்பர்ஸ்டாருக்கு குத்து
Read more »தமிழன்னா தப்பா சொன்னா ஒரு குத்து நம்ம தலைவனா தப்பா சொன்னா ஓங்கி குத்து
Read more »பொதுவா தலைவர்னா அது ரஜினி தான் இளைய தலைமுறைக்குள்ள போட்டி வரும்ல விஜய்யா அஜித்தா தலயா இல்லை தளபதியா அந்த முருகனுக்கு தான் ஆறு தல எனக்கு ஒர…
Read more »நீ இளைய தளபதி விஜய் பேன்ஸா இருந்தாலும் சரி சியான் விக்ரம் பேன்ஸா இருந்தாலும் சரி கல்யாணம் பண்ணி உன் மாமனார் வீட்டுல கொண்டாடுற முத தீ…
Read more »மாடியில் வாழும் வாழ்க்கை வேண்டாமடி உன் மடியில் சாயும் அந்த வாழ்க்கை போதுமடி.........
Read more »என் இதயத்தை கல்லென்று சொன்னார்கள் அதில் சிற்பமாய் நீ இருக்கிறாய் என்று தெரியாமலே...................... V.P.M
Read more »வாழத்தெரியாமல் வாழ்கின்றேன் வாழ்நாளில் சொல்ல தெரியாமல் சொல்கின்றேன் கேட்பவருக்கு........ என்ன சொன்னாலும் புரிவதில்லை சிலருக்கு......…
Read more »உடல் உள்ளவரை உயிர் இருக்கும்............ உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும்............... V.P.M
Read more »ஒத்த வார்த்தை சொல்லேனு நெஞ்சம் பத்தல்லடா திரும்பி பார்த்து சிரிச்ச சிரிப்புக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் பத்தாதுடா........................…
Read more »நீ நேசித்தால் நம் காதல் வாழும் கல்லறையிலும்............ வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் நம் தலைமுறை....................
Read more »நீ காதலிக்கவில்லை என்று உதடுகள் சொன்னாலும்............. நீ காதலிக்கிறாய் என்று உன் விழிகள் சொல்கிறதே............... பொய் சொல்லும் உன் …
Read more »நீ என்பது ஒரு எழுத்து............. நான் என்பது இரண்டு எழுத்து........... உன்னை காதலிப்பேன் என்பது என் தலையெழுத்து...............
Read more »உன் உதடுகள் இணையுமிடத்தில் நான் உதடுகளாக நினைக்கவில்லை...................................... நீ எனக்கு தரும் உயிர் முத்தமாகவே நினைக்கிறேன்.…
Read more »செடியில் இருப்பது ரோஜா என்று தொட்டேன்....... பட்டவுடன் தான் தெரிந்து நான் தொட்டது ரோஜாவை அல்ல அதில் உள்ள முள்ளென்று...................…
Read more »பணம் பார்த்து வருவதல்ல காதல்............. மனம் பார்த்து வருவது தான் காதல்...... வழி பார்த்து வருவதல்ல காதல்.................. விழி பார்த…
Read more »கண் பார்வையில் பற்றி கொண்டது இமைகள் மட்டுமல்ல இதயமும் தான்............. V.P.M
Read more »பகலெல்லாம் விழித்திருக்கிறேன் பெளர்ணமி நிலவு போல காத்திருக்கிறேன் நீ வருவாய் என.........
Read more »உன் உள்ள கதவை திறந்துவிடு................... உனக்காக இல்ல கதவும் இதய கதவும் என்றுமே திறந்திருக்கும் பூவே உனக்காக.................
Read more »சிட்டுக்குருவி மாதிரி பறக்க வேண்டிய சின்ன வயசுல........ பட்டு போன காதலால இடிச்சு போன அவளால திரும்பி பாத்த அவ கண்ணால சிரிச்சு போன அவ உதட்டா…
Read more »என் இதயத்தில் உதயமான காதல் உன் இதயத்தில் என்று உதயமாகிறதோ அன்று தானடி எனக்கு வருஷமெல்லாம் வசந்தம்......... V.P.M
Read more »நீ எப்படியும் மறைப்பாய் தலைகுனிந்து உன் முக அழகை எப்படியடி மறைப்பாய் தலைகுனிந்து உன் கூந்தலின் பேரழகை..........................
Read more »நீ நிலவாய் வருவாய் என்று நான் வானமாய் காத்திருப்பேன். .......... நீ மழையாய் வருவாய் என்று நான் மண்ணாய் காத்திருப்பேன். ........... நீ சூர…
Read more »மனம் விரும்பினால் மலர் மாலையுடன் என்னை காண வா மணவரைக்கு ....... இல்லையேல் நாளைய மலர் வளையத்துடன் என்னை காண வா என் கல்லறைக்கு .......…
Read more »Lorem Ipsum has been the industry's standard dummy text.
Social Plugin