சொல்லாமல் சென்று விடடாள்

 நான் அடையாளமிட்டேன் 

திருமணம் ஆனவன் 

என்று 

என்னை முறைத்து பார்த்தவளுக்கு 

தெரியாது 

அவள் திருமணமான 

முதல் குரு பெயர்ச்சியிலே 

இறந்து விட்டாள் என்று 

எதற்கும் ஆசையே இல்லாமல் 

காலம் போகின்றது 

மனதிற்கு ஒரே வருத்தம் 

அவளது தற்கொலையின் மர்மம் 

என்னவென்று........

கருத்துரையிடுக

0 கருத்துகள்