கேள்வி பட்டேன் 

செய்வினை 

செய்தவர்கள் 

நான் 

வேலையை விட்டு 

வந்த பின் 

மிகவும் மகிழ்ச்சி 

அடைக்கிறார்கள் என்று 

அவர்களுக்கு 

என்ன தேவை என்று 

அறிந்த போது 

🤭 நான் சொல்ல கூடாது 

அதை 

நான் தின கூலியாக 

வேலை செய்வது 

விருப்பம் என்றால் 

செய்ய தயாராகிறேன் 

அவ்வேலைக்கும் 

அவர்களது விருப்பம் 

தான் என்ன 

என் தந்தையின் 

ஆன்மா சாந்தியடையாது போல 

கருத்துரையிடுக

0 கருத்துகள்