நிகழ்வு திடடத்தில் இருந்து வெளியேறல்

 கம்பனியை விட்டு வந்தேன் 

யாரும் சொல்லாத வார்த்தை 

மனிதவள மேலாண்மையினர் 

சொன்ன வார்த்தை 

கம்பனிக்கு துரகம் 

செய்து விடாதே 

என்று...........................

உன்னால் வருமானம் 

குறைந்தால் 

உன்னை கம்பனியின் 

மூலம் கைதியாக்குவேன் 

என்று.....................................

மனதில் பதிந்தது 

அச்சானியாக 


கருத்துரையிடுக

0 கருத்துகள்