இடுகாட்டை



காம்பின் அருகே மச்சம் கண்ட
பெண்ணிற்கும் பிறப்புறுப்பில் மச்சம் கண்ட 
ஆணிற்க்கும் மங்களம் உண்டாகும்  இணைய 
தடுப்பவர்களுக்கு   பீடை பிடிக்கும் 

உள்ளன்புடன் உடலறவு இல்லாத பட்சத்தில் 
மாந்தனின் எல்லை  பகுததிகளில் 
செல்வங்கள் பற்றாகுறையாக மாறி சூத்திரனாக 
உருவெடுத்து இறுதியில் இடுகாட்டையடைவர்



கருத்துரையிடுக

0 கருத்துகள்