எத்தனை நபர் இருந்தாலும்
நான் தடவும் அந்த நிமிடம்
தான் அவளுக்கு சுகம் என்றாள்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
நிமிடமும் அவளுக்கு செய்வேன்
அவள் வாழ் நாள் முழுவதும்
இன்பமாக வாழ ...................................................
எதற்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட
என்னையும் என்னவளையும்
சேர்ப்பதில் தான் மற்றவர்களுக்கு
சுகம் என்றாள் சேர்த்து வைக்கடும்
வாழ் நாள் முழுவதும் என்னோடு வாழ ........................................



0 கருத்துகள்