உயிர் உன்னுடையது
இழந்து விடாதே !
உன்னை நேசிக்கும்
இதயத்தை........................
விரலணிந்த காரணத்தால்
மனம் வாடியது !
என்னுள் நீ இருப்பதால்.......
மனதில் உள்ள
எண்ணங்கள் எல்லாம்
எப்படி சொல்வேன்
அருகிலே நீ அமரும்
அன்று சொல்வேன்
நான் உன்னை
காதலிக்கிறேன்
என்று .............................



0 கருத்துகள்