நான்கு வழிபாதையை

 கடக்கும் போது

நான் 

வாழும் நெஞ்சம்

 நினைவுக்கு வரும் 

என்னைபோல் அவளும்

 தேடுவாளா என்று 

நினைவோடு வாழும்