குறுஞ்செய்தி குழி பறித்தது

 அனுவிற்கு மணி அனுப்பிய குறும் செய்திகள், அனுவின் தந்தைக்கும் அவரது உறவினர் அனைவருக்கும் தெரிகிறது.

மணி ஏற்கனவே திருமணம் ஆனதால் அவர்களது பெற்றோர்கள் அவரை பிகமி சட்டத்தில் கைது செய்ய வைக்கலாம் என்று முடிவு செய்கின்றனர்.

மணிக்கு திருமணமான பெண்ணுடன் ஒரு பெண் குழந்தை இருப்பதால் அவனை மன்னித்து விட்டு விடுகின்றனர்.

அருகில் அவர் ரிப்போர்ட்டர் என்பதால் மணிக்கு எதிராக அரசியல் வாதிகள் போர் கொடி தூக்குகின்றனர்.

மணியிடம் வலு கட்டாயம் கேட்டதற்கு பின் தான் சொந்த பந்தங்கள் மொபைல் நம்பரை கொடுக்கிறான்.

இந்த வழக்கில் அவனது சகோதரரும், 

மச்சான் ஆஜர் ஆகிறார். அதற்க்கு முன்பே பேசி தீர்த்து முடிக்கிறான்.

அதான் பின்னர் அவன் உறவினர்களோடு அவனை அனுப்பி வைக்கிறார்கள்

அவனது சிம் 5ஜி மொபைல் மெமரி கார்டு

பறி முதல் செய்கின்றனர்.

மணி அன்று முதல் வேலைக்கு செல்லவில்லை.

காவல் நிலையத்தில் பதிவு செய்து அந்த பெண்ணிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்கின்றனர்.

அவன் ட்ரைனிங் இன்ஸ்டிடியூட் வேலை பார்த்து வந்தது குறிப்பிட தக்கது.

அன்று முதல் மாநகர எல்லைக்குள் மணி செல்வது தவிர்த்து விட்டான்.

அனுவிடம் தொடர்பு கொள்வதில்லை.

குறுஞ்செய்தி அனுப்பிய தன் ரகசியம்

அனுவிற்கு அவர்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து இருக்கிறார்கள்.

அதற்க்கு முன் அனுவின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் என்பதால் நாம் இருக்கும்போதே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று தெரிகிறது.

அந்த செய்திக்கு பின்னர் தான் முழுமையான காதல் கதை வெளிவருகிறது.

கடைசியாக அனுவின் பார்வை முறைத்து பார்ப்பது போல் தெரிவதால் இவன் அந்த அனுவிடம் அதை கேட்பதற்காக குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிகிறது.

விவரங்கள் தெரியாமல் கைகலப்பு வந்தது தெரிய வருகிறது.

வேறு சம்பவங்கள் எதுவும் நடந்தாற்போல் தெரியவில்லை.

இதானால் ஒருவர் ஒருவர் சந்திக்க வில்லை என்பது தெரிகிறது.

அவன் இதை பற்றி வேறு எந்த கருத்தும் யாரிடமும் பரிமாற வில்லை.

அனு அதிக நாட்கள் வேலை செய்பவள்

என்றும், மணி வேலைக்கு சேர்ந்து 7 மாதங்களில் இந்த நிகழ்வு நடந்தது

இறுதியில்

மணி வேலைக்கு செல்வானா இல்லையா

இருவரும் ஒன்று சேர்வார்களா இல்லையா

இனி வருங்காலத்தில் மணி இது போல் தவறுகளை செய்ய மாட்டேன் என்று

எழுதி கொடுத்துவிட்டு வந்தான்

காவல் நிலைய ஆய்வாளரிடமும், அனுவின் தந்தையிடமும் ஒப்படைக்க 

பட்டது.


அனு மணி இருவரும் இதில் இணைவார்களா

இல்லை வீட்டிற்கு வந்த மாப்பிள்ளையோடு

இணை வார்களா?

காவல் நிலையம் சென்று வந்ததால் இதற்க்கு முன் நடந்த திருமணம் பிரிவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை

காதலால் IT வேலை பறி போனது.

இனி  தாய் ஒருவர் மட்டும் தான் ஆதரவு என்பதால் அவரையே நம்பியே வாழ வேண்டிய சூழ்நிலை.

சின்ன சின்ன விசயத்தால் குடும்ப வாழ்க்கை பறிப்போனது.

தொழில் வாழ்க்கையும் பறி போனது.










கருத்துரையிடுக

0 கருத்துகள்