Kanavil

மின்சாரம் துண்டித்தது 
மின் விசிறி 
அணைந்தது 
தடுக்கி உளுந்தவள் 
மடியில் விழுந்தால் 
விழுந்த நிமிடத்தில் 
துடித்த இதயம் 
கட்டி அனைத்தால் 
மின்சாரம் வந்தது 
அந்த நிமிடம் ஒளித்திரை 
பதிவேற்ற பட்டது 
காட்சித்திரை கண்டவர்கள் 
முடிவு செய்து வெளியேற்ற 
வேண்டும் என்று எண்ணினார்கள் 
முடிவு செய்து வெளியேற்றிய போது 
அவள் சொன்னாலாம்
நானும் தானே  தவறில் 
பங்கேற்றவன்
என்னையும் வெளியே 
வேண்டியது தானே
என்று சொன்னவுடன் கனவு 
கலைந்தது.....


கருத்துரையிடுக

0 கருத்துகள்