முதல் பாவம் நான் பிறப்பின் லக்னத்தை
அதில் நான் எதற்கு பிறந்தேன் என்று அடையாள படுத்தினேன்
எனது ராசியும் லக்னத்தின் அதிபதியும் தான்
மனிதர்களின் தாய், தந்தையை குறிக்கும் கிரகம்,
எனக்கு தோஷகங்களை உருவாக்கிய நபரே எனக்கு களத்திர யோகத்தை கொடுத்தனர்
அதான் பின்னர்
பார்வை யார் யாருக்கு
சித்தப்பன்
சகோதரன்
வாரிசு
இவர்கள் மூவருக்கும்
பார்வை உண்டு
ஒவ்வொரு கிரக பெயர்ச்சியின் போதும்
பார்வை பட்ட வீடுகள் எது
அந்த வீட்டில் யார் குடி இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்வேன்
நான்
இடம் பெயர்வர்களில் முக்கியமானவன்
சித்தப்பன்
அப்பனின் அப்பன்
அம்மாவின் அம்மா
வாரிசு
2.5 வருடம்
1.5 வருடம்
1 வருடம்



0 கருத்துகள்