மரணம்

 மரணம்,

நீ இல்லை என்றால்

 உன் நிரந்தர பிரிவின் போது, 

தூக்கில் இட்டு கொள்கிறேன்,

உன்னை நேசித்த உள்ளத்தில் 

நானும் இணைந்து கொள்கிறேன் 

நீ அப்பொழுதாவது என்னை 

நேசிப்பாய் என்று 

பிரிவிலும் அவளுக்கு 

கருத்துரையிடுக

0 கருத்துகள்